தினசரி செய்திகள்

பிளவுகளைக் கைவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்!

Thursday, May 15th, 2025
தேசிய மக்கள் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நகராட்சி மன்றங்கள், நகர சபைகள் மற்றும் பிராந்திய சபைகள் உட்பட அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களிலும் அதிகாரத்தை நிறுவ எதிர்க்கட்சி... [ மேலும் படிக்க ]

அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் – 1000 தை நெருங்கும் உயிரிழப்பின் எண்ணிக்கை!

Thursday, May 15th, 2025
  இந்த ஆண்டு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 965 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் மே 13 ஆம் திகதி வரை நாடு முழுவதும் வீதி விபத்துகளில் இந்த இறப்பு... [ மேலும் படிக்க ]

கடலில் மூழ்கியது நயினாதீவு குறிகட்டுவான் இடையிலான சேவையில் ஈடுபட்ட பாதை படகு!

Wednesday, May 14th, 2025
நயினாதீவு குறிகட்டுவான் இடையில் சேவையில் ஈடுபட்ட பாதை படகு நேற்றையதினம் இரவு வேளை கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இப் பாதை... [ மேலும் படிக்க ]

ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இலங்கையில் அதிக வரி –  இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கவலை!.

Wednesday, May 14th, 2025
ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இலங்கையில் அதிக வரி விதிக்கப்படுவதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமாட்டா தெரிவித்துள்ளார். வட்ட மேசை மாநாடு... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவில் 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போன அம்பாளின் சேலை!

Wednesday, May 14th, 2025
யாழ்ப்பாணம்(Jaffna) புங்குடுதீவு கண்ணகை அம்பாளுக்கு சாற்றிய சேலை 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்தில் தீர்த்த உற்சவமானது நேற்றையதினம்(13) வெகு சிறப்பாக... [ மேலும் படிக்க ]

கொத்மலை பேருந்து விபத்து  – உயிரிழந்தோர் எண்ணிக்கை  21 ஆக அதிகரிப்பு!

Sunday, May 11th, 2025
நுவரெலியா கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – செலவின அறிக்கையை எதிர்வரும் 27 ஆம் திகதி நள்ளிரவுக்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்து!

Saturday, May 10th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான செலவின அறிக்கையை எதிர்வரும் 27 ஆம் திகதி நள்ளிரவுக்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, தேர்தலில் போட்டியிட்ட... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவி அம்ஷி தற்கொலை –  சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய விடுமுறையில்!

Saturday, May 10th, 2025
கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியிலுள்ள ஜன நிவாச வளாகத்தில் வசித்து வந்த 16 வயது பாடசாலை மாணவி அம்ஷி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய... [ மேலும் படிக்க ]

புதிய மின் கட்டண சீராக்க யோசனையை 15 ஆம் திகதியன்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்க நடவடிக்கை!

Friday, May 9th, 2025
புதிய மின் கட்டண சீராக்கம் தொடர்பான யோசனையை, இலங்கை மின்சார சபை இம்மாதம் 15ம் திகதி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டின்... [ மேலும் படிக்க ]

மே 28 ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் செலவு அறிக்கைக சமர்ப்பிக்க வேண்டும் – வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்து!

Friday, May 9th, 2025
2025 உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் மே 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தங்கள் பிரச்சார வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]