தினசரி செய்திகள்

அனைத்து விவசாயிகளுக்கும் இலவச உரம் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Tuesday, June 25th, 2024
அனைத்து விவசாயிகளுக்கும் இலவச உரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் இரு போகங்களுக்கும் உரம் இலவசமாக... [ மேலும் படிக்க ]

ஆரம்ப சுகாதார சேவையின் மேம்பாட்டிற்காக இலங்கைக்கு உலக வங்கியிடம் இருந்து மேலும் 150 மில்லியன் டொலர்!

Tuesday, June 25th, 2024
இலங்கைக்கு மேலும் 150 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை இணங்கியுள்ளது. இலங்கையின் ஆரம்பச் சுகாதார சேவையின் மேம்பாட்டிற்காக இந்த... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை 2,500 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, June 25th, 2024
முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை 2,500 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு இந்த வாரம்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீன்பிடியாளர்கள் தாக்குதல் – கடற்படை வீரர் உயிரிழப்பு!

Tuesday, June 25th, 2024
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற கடற்படை வீரர் இந்திய மீனவர்களின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் புதனன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரை !

Monday, June 24th, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் புதன்கிழமை நாட்டு மக்களுக்கான விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார். முன்பதாக இலங்கை கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த... [ மேலும் படிக்க ]

முப்பது வருடங்களாக இலங்கையில் முறையான நிதிக் கொள்கை இல்லை – அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Monday, June 24th, 2024
குற்றச் செயல்களில் ஈடுபட்டு சம்பாதிக்கும் பணத்தை பறிமுதல் செய்வதற்கான புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு... [ மேலும் படிக்க ]

புலிகளுக்கு பிரித்தானியாவில் தொடரும் தடை – பிரித்தானியாவுக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர்அலி சப்ரி!

Monday, June 24th, 2024
புலிகள் மீதான தடையை தொடர ஐக்கிய இராச்சியம் (பிரித்தானியா) எடுத்த முடிவை இலங்கை பாராட்டியுள்ளது. இது குறித்த அறிவிப்பை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது எக்ஸ் தளத்தில்... [ மேலும் படிக்க ]

அத்துமீறி உள் நுழையும் இந்திய மீனவர்களை கைது செய்வதை தீவிரப்படுத்தவேண்டும் – யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் நற்குணம் வலியுறுத்து!

Monday, June 24th, 2024
அத்துமீறி உள் நுழையும் இந்திய மீனவர்களை கைது செய்வதை தீவிரப்படுத்தவேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர்  செல்லத்துரை... [ மேலும் படிக்க ]

நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபைக்கு 2023 இல் 5.2 பில்லியன் இலாபம் – தேசிய நீர் வழங்கல்,வடிகாலமைப்புச் சபை தெரிவிப்பு!

Monday, June 24th, 2024
தேசிய நீர் வழங்கல்,வடிகாலமைப்புச் சபை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 5.2 பில்லியன் ரூபாவை இலாபமாக பெற்றுள்ளது. கட்டண அதிகரிப்புக்குப் பின்னர், பெறப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

மாகாண சபைகளுக்குட்பட்ட பாடசாலைகளில் 8,139 ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறை – ஓய்வு பெற்றோரை இணைக்க முடிவு என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Monday, June 24th, 2024
மாகாண சபைகளுக்குட்பட்ட பாடசாலைகளில் 8,139 ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் ஆங்கில... [ மேலும் படிக்க ]