தினசரி செய்திகள்

ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை – அது தொடர்பிலல் அதிவிசேட வர்த்தமானியும் வெளியீடு!

Monday, June 24th, 2024
அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய குடிவரவு சட்டமூலத்தின் கீழ், ஆட் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்ட எந்தவொருவருக்கும் ஐந்து முதல் பத்து வருடங்கள் வரையிலான... [ மேலும் படிக்க ]

யாழ் பிரதேச கூட்டுறவு சங்கத்தின் புதிய இயக்குநர் சபை உறுப்பினர்கள் தெரிவு!

Sunday, June 23rd, 2024
யாழ்ப்பாணம் பிரதேச கூட்டுறவு சங்கத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய இயக்குநர் சமையின்  நிர்வாக தெரிவு இன்றையதினம் (23.06.2014) இடம்பெற்றது யாழ் மாவட்ட கூட்டுறவு உத்தியோகத்தர் விஜயமோகன்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நூதன திருட்டு – விபரம் தெரிந்தால் பொலிஸாருக்கோ வைத்தியசாலை நிர்வாகத்துக்கோ தெரிவிக்குமாறு கோரிக்கை!

Sunday, June 23rd, 2024
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளி ஒருவரிடம் சகஜமாக கதைத்து அவருடைய மோதிரம் சிறுதொகைப் பணம் மற்றும் கைப்பை போன்றவற்றை களவாடிச் சென்ற நபர் கண்காணிப்பு கமராவின்... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டு – 18 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

Sunday, June 23rd, 2024
இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் 18 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று(23) அதிகாலை கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில்... [ மேலும் படிக்க ]

தெங்கு உற்பத்தி சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 20% அதிகரிப்பு – தென்னை அபிவிருத்தி அதிகார சபை தகவல்!

Sunday, June 23rd, 2024
கடந்த வருடத்துடன் (2023) ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் (2004) தெங்கு உற்பத்தி சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 20% அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

தொழிற்சங்கங்களின் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு காண ஜனாதிபதியால் விசேட குழுவொன்று நியமனம் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்!

Sunday, June 23rd, 2024
  தொழிற்சங்கங்களின் சம்பளம் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க... [ மேலும் படிக்க ]

நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே பிரதான நோக்கம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Sunday, June 23rd, 2024
நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே தனது பிரதான நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன் திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

பறவைக் காய்ச்சல் நோய் தொடர்பில் இலங்கைக்கு இதுவரை எந்த ஆபத்தும் ஏற்படவில்லை – சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Sunday, June 23rd, 2024
தற்போது பல்வேறு நாடுகளில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் நோய் தொடர்பில் இலங்கைக்கு இதுவரை எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். எனவே தேவையற்ற... [ மேலும் படிக்க ]

இலங்கையின் அபிவிருத்தி இலக்குகளை அடைய இந்தியாவுடன் சிறந்த பங்காளித்துவத்துடன் முன்னேறுவதே நோக்கம் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Sunday, June 23rd, 2024
இலங்கையின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக, இந்தியாவுடன் சிறப்பான பங்காளித்துவத்துடன் தொடர எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வலுசக்தித் துறை... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை, முதல் அரையாண்டில் ஒரு மில்லியனை கடக்கும் என எதிர்பார்ப்பு!

Saturday, June 22nd, 2024
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை, முதல் அரையாண்டு காலப்பகுதியில் ஒரு மில்லியனை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]