தினசரி செய்திகள்

இலங்கையில் தரம் குறைந்த மின் வயர்கள் விற்பனை – பாவனையாளர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

Wednesday, June 26th, 2024
நாட்டில் தரம் குறைந்த மின் வயர்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம்... [ மேலும் படிக்க ]

ஜூலை முதலாம் திகதிக்கு பின்னர் காலாவதியாகும் கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடத்தினால் நீடிப்பு – குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, June 26th, 2024
   எதிர்வரும் ஜூலை முதலாம் திகதிக்கு பின்னர் காலாவதியாகும் கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாகக் குடிவரவு மற்றும் குடியகல்வுத்... [ மேலும் படிக்க ]

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையம்!

Wednesday, June 26th, 2024
யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையம் நேற்று (25) திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில்... [ மேலும் படிக்க ]

இந்தியா – இலங்கை இருதரப்பு உறவுகளில் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடல்!

Wednesday, June 26th, 2024
இந்தியாவும் இலங்கையும் தமக்கிடையிலான இருதரப்பு உறவுகளில் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து விவாதித்துள்ளன. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் இந்தியாவிற்கான ... [ மேலும் படிக்க ]

கடற்படை வீரரின் மரணம் – இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் – இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெயசங்கர் இடையில் விசேட சந்திப்பு!

Wednesday, June 26th, 2024
இந்திய மீனவர்களைக் கைது செய்ய முற்பட்ட  போது இலங்கைக் கடற்படை வீரர் உயிரிழந்த சம்பவத்தை இந்திய மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு இலங்கை அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக பொருளாதார – தொழிநுட்பத் துறைகளை ஒருங்கிணைப்பது குறித்து விசேட நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Wednesday, June 26th, 2024
கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக பொருளாதார - தொழிநுட்பத் துறைகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

இலங்கையின் வரலாற்றில் பெண் உரிமைகள் தொடா்பாக விசேட சட்டம் – இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவிப்பு!

Wednesday, June 26th, 2024
”இலங்கையின் அரசியல் வரலாற்றில் பெண் உரிமைகள், பெண்களுக்கான சம அந்தஸ்து தொடர்பான எந்தவொரு சட்டமூலமும் கொண்டு வரப்படவில்லை” என மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா... [ மேலும் படிக்க ]

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ரணில் இன்று விசேட உரை!

Wednesday, June 26th, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்... [ மேலும் படிக்க ]

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு!

Tuesday, June 25th, 2024
க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவுறுத்தல்களை பரீட்சைகள் திணைக்களம் வழங்கியுள்ளது. அதன்படி www.doenets.lk அல்லது www.Onlineexams.gov.lk/eic ஆகிய இணையத்தளங்கள் மூலமோ அல்லது DoE... [ மேலும் படிக்க ]

அனைத்து விவசாயிகளுக்கும் இலவச உரம் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Tuesday, June 25th, 2024
அனைத்து விவசாயிகளுக்கும் இலவச உரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் இரு போகங்களுக்கும் உரம் இலவசமாக... [ மேலும் படிக்க ]