தினசரி செய்திகள்

சம்பள அதிகரிப்பினை வழங்குவதன் ஊடாக மக்களின் வரி சுமை அதிகரித்து செல்கின்றது – அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டு!

Monday, July 8th, 2024
தொடர்ச்சியாக சம்பள அதிகரிப்பினை வழங்குவதன் ஊடாக மக்களின் வரி சுமை அதிகரித்து செல்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத்... [ மேலும் படிக்க ]

நாட்டைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் வேளையில் சிலர் அதனைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Monday, July 8th, 2024
நாட்டைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் வேளையில் சிலர் அதனைச் சீர்குலைக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேநேரம் அரச சேவையாளர்களுக்கு இந்த... [ மேலும் படிக்க ]

நாட்டில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – காய்ச்சல் நீடித்தால் வைத்தியரை நாடுமாறு பொதுமக்களுக்கு துறைசார் தரப்பினர் அறிவுறுத்து!

Monday, July 8th, 2024
நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாக, சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலைச் சான்றளிக்கும் பணி இன்னும் சில நாள்களில் நிறைவடையும் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Sunday, July 7th, 2024
2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலைச் சான்றளிக்கும் பணி இன்னும் சில நாட்களில் நிறைவடையும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்கான... [ மேலும் படிக்க ]

நான் ராஜபக்சக்களின் நண்பன் அல்ல – ஆனால் பெரமுனவின் ஆதரவினை நிராகரித்திருந்தால் இன்று டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 450 ரூபாவிற்கு மேல் அதிகரித்திருக்கும் – ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டு!

Sunday, July 7th, 2024
நான் ராஜபக்சக்களின் நண்பன் அல்ல. ஆனால் பெரமுனவின் ஆதரவினை நிராகரித்திருந்தால் இன்று டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 450 ரூபாவிற்கு மேல் அதிகரித்திருக்கும் என ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

இலங்கை வங்குரோத்து நிலையை எதிர்கொண்டு எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை -அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Sunday, July 7th, 2024
இலங்கை வங்குரோத்து நிலையை எதிர்கொண்டு எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை என்பதை தெரிந்திருந்தும் நாட்டின் கடன் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி வருவதாக தொழில்... [ மேலும் படிக்க ]

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் தகுதி – தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Sunday, July 7th, 2024
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2024 ஆம்... [ மேலும் படிக்க ]

அடுத்த மூன்று ஆண்டுகளில் 10,026 பாடசாலைகளில் ஏற்படும் புதிய நடைமுறை – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Sunday, July 7th, 2024
எதிர்காலத்தில் பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கலில் உள்வாங்கப்படும். அதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட 1,250 பாடசாலைகள் தற்போது வலையமைப்பின் ஊடாக இணைக்கப்பட்டுள்ளன என கல்வி அமைச்சர் கலாநிதி... [ மேலும் படிக்க ]

அரச துறையில் மீண்டும் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Sunday, July 7th, 2024
அரசாங்க துறையில் மீண்டும் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊவா மாகாண சமூக பொலிஸ் குழுக்களை வலுவூட்டுவதற்கான முதல் அமர்வு... [ மேலும் படிக்க ]

தேர்தல் திகதியை அறிவிக்க உயர் நீதிமன்றத்தால் தடை எதுவும் விதிக்காவிட்டால் தடையின்றி தேர்தலை நடத்த முடியும் – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Saturday, July 6th, 2024
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் விசாரிக்க தீர்மானித்து தடை உத்தரவு பிறப்பித்தால் தேர்தல் திகதி அறிவிப்பை நிறுத்தி வைக்க... [ மேலும் படிக்க ]