தினசரி செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலை நடத்த நிதி ஒதுக்கீடு – தடைகள் ஏதும் இல்லை என ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Thursday, July 18th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கு நிதி ஒதுக்கும் திறன் நிதி அமைச்சுக்கும் உள்ளதாகவும் தேவைக்கேற்ப, நிதித் தொகையை வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்ததாக... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள பாதாள குழுவினரை அழைத்து வர ஏற்பாடு!

Thursday, July 18th, 2024
நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்வதற்கு பொலிசார் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது இவ்வாறு... [ மேலும் படிக்க ]

வரி ஏய்ப்பு செய்த மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வரிகளை அறவிடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் – இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Wednesday, July 17th, 2024
புதிய வரிகளை விதிக்கும் முன்னர், வரி ஏய்ப்பு செய்த மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வரிகளை அறவிடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

சிறுவர்களுக்கு சளி மற்றும் இருமல் பாதிப்புகள் அதிகரிப்பு – சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா எச்சரிக்கை!

Wednesday, July 17th, 2024
சிறுவர்களுக்கு சளி மற்றும் இருமல் பாதிப்புகள் அதிகரித்து வருவதுடன், இன்புளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்... [ மேலும் படிக்க ]

ஓமானில் பணிபுரியும் இலங்கையர்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்து!

Wednesday, July 17th, 2024
ஓமான் தலைநகர் மஸ்கட்டில் பணிபுரியும் இலங்கையர்களை பாதுகாப்பாக இருக்குமாறு அந்த நாட்டுக்கான இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஓமானின் அல் - வாடி அல் -கபீர் பகுதியில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கங்கள் – காரணத்தை வெளியிட்டார் பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன!

Wednesday, July 17th, 2024
இலங்கையில் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கங்கள் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார். பூமியின் உட்பகுதியில்... [ மேலும் படிக்க ]

பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்களை, மின்சாரக் கட்டணத் திருத்தத்தினூடாக 20 சதவீதத்தினால் குறைக்க முடியும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Wednesday, July 17th, 2024
அதிகரித்துள்ள பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்களை, மின்சாரக் கட்டணத் திருத்தத்தினூடாக 20 சதவீதத்தினால் குறைக்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

தேர்தல் முறைமை மறுசீரமைப்பு – ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிப்பு!

Wednesday, July 17th, 2024
தேர்தல் முறைமை மறுசீரமைப்பு தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, இன்றையதினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்... [ மேலும் படிக்க ]

நீதித்துறையின் அதிகாரம் நாடாளுமன்றத்துக்குள்ளேயே உள்ளது – உறுதியாக வலியுறுத்தும் ஜனாதிபதி!

Tuesday, July 16th, 2024
நீதித்துறை அதிகாரம் நாடாளுமன்றத்துக்குள்ளேயே உள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் நாடாளுமன்றின் நிறைவேற்று அதிகாரங்களில் நீதித்துறை தலையிடக்... [ மேலும் படிக்க ]

இன்று நள்ளிரவுமுதல் தேர்தல் ஆணைக்குழு வசமாகும் அதிகாரம் – இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, July 16th, 2024
இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]