தினசரி செய்திகள்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது – தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

Saturday, July 20th, 2024
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு நோயினால் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

தொழில் செய்யும் பகுதியில் கடல் வளங்கள் அழிந்துள்ளன – மாற்று தொழிலாக அட்டைப் பண்ணையை செய்ய விரும்பகின்றோம் – ஊர்காவற்துறை மெலிஞ்சி முனை கடற்தொழிலாளர்கள் கோரிக்கை!

Saturday, July 20th, 2024
கடல் அட்டை பண்ணைகளை அமைக்க எமக்கு அனுமதிகளை தந்து எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த துறைசார் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர்காவற்துறை மெலிஞ்சி முனை... [ மேலும் படிக்க ]

19 ஆம் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செய்யப்பட்ட போது ஏற்பட்ட தவறுகளுக்கு மன்னிப்பு கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Saturday, July 20th, 2024
2015 ஆம் ஆண்டில் 19ஆம் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செய்யப்பட்ட போது ஏற்பட்ட தவறுகளுக்குத் தாம் மன்னிப்பு கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி பெலிகஹ பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

தேர்தல் செலவினத்தை கட்டுப்படுத்த வேண்டும் – பரந்துபட்ட பேச்சுவார்த்தையொன்றை ஏற்பாடுசெய்யுமாறு நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம்!

Friday, July 19th, 2024
ஜனாதிபதித் தேர்தல் அறிவித்தலுடன் தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டம் தொடர்பில் அரசியல் கட்சிகள், பொலிஸ் திணைக்களம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுடன் பரந்துபட்ட பேச்சு... [ மேலும் படிக்க ]

தொழிற்சங்கங்கள் தமது அரசியல் நலனுக்காக 10,000 பாடசாலைகள் மூடப்படுவது பலம் எனக் கருதுகின்றனர் – அமைச்சர் மனுச நாணயக்கார!

Friday, July 19th, 2024
யுத்தக் காலத்தில் கூட பாடசாலைகளை மூட இடமளிக்கப்படவில்லையென என சுட்டிக்காட்டியுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுச நாணயக்கார  ஆனால் தொழிற்சங்கங்கள் தமது அரசியல்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு புத்துயிர் அளிக்க நிதி வசதி பெக்கேஜ் !

Friday, July 19th, 2024
நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை மீள வலுவூட்டும் நோக்கில், நுண், சிறு மற்றும் நடுத்தர முயற்சிகளுக்கான முதலீடு மற்றும் செயற்பாட்டு மூலதன வசதிகள் ஆகிய இரண்டையும்... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும இரண்டாம் கட்டம் 75,000 விண்ணப்பங்கள் ஏற்பு – பரிசீலனை நடவடிக்கைகள் ஆரம்பம் என சபையின் தலைவர் அறிவிப்பு!

Friday, July 19th, 2024
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக, அஸ்வெசும நலன்புரி சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார். அஸ்வெசும விண்ணப்பங்களை... [ மேலும் படிக்க ]

இலங்கை மக்கள் வாழ்வாதார தேவைகளைப் பூர்த்தி செய்வதில் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்து ஐ. நா.சபையின் உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டு!

Friday, July 19th, 2024
பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை படிப்படியாக மீண்டுவருகின்ற போதிலும், நாடளாவிய ரீதியில் 10 குடும்பங்களில் 4 குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வாதார மற்றும் உணவுத் தேவைகளைப்... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவில் இருந்து மாட்டிறைச்சி கடத்தியவர்கள் மடக்கி பிடிப்பு!

Friday, July 19th, 2024
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் இருந்து யாழ்ப்பாண நகர் நோக்கி சட்டவிரோதமான முறையில் மாட்டிறைச்சியை எடுத்து சென்ற இருவர் நேற்றையதினம் வியாழக்கிழமை ஊரவர்களால் மடக்கி... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மானிய பசளைக்கான பணம் வங்கியில் வைப்பு!

Thursday, July 18th, 2024
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மானிய பசளைக்கான பணம் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட கமநல... [ மேலும் படிக்க ]