தினசரி செய்திகள்

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி எகிப்து விஜயம்!

Friday, August 9th, 2024
எகிப்திய வெளிவிவகார அமைச்சர் படர் அபிடிலாட்டியின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். எகிப்திய வெளிவிகார அமைச்சர் மற்றும் முதலீட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் இரு சின்னங்கள் நீக்கம்!

Friday, August 9th, 2024
ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் இரு சின்னங்கள் நீக்க்கப்பட்டுள்ளன. இதற்கமைய சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் நாய்... [ மேலும் படிக்க ]

உரிய விலை இன்மை – முருங்கை செய்கையாளர்கள் கடும் பாதிப்பு!

Friday, August 9th, 2024
முருங்கைக்காய்க்கு உரிய விலை இன்மையால் செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடபகுதியில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் தமது வாழ்வாதாரமாக முருங்கைச் செய்கையினை மேற்கொண்டு... [ மேலும் படிக்க ]

இலங்கை சுங்கத் திணைக்களத்தில் பொதுமக்கள் விசாரணைப் பிரிவு – ஆரம்பித்து வைத்தார் இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய!

Friday, August 9th, 2024
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பொது முறைப்பாடுகளைப் பெற்று விசாரணை செய்வதற்கான உள்விவகாரப் பிரிவு, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் திறந்து... [ மேலும் படிக்க ]

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து ஆகியோருக்கு மரண தண்டனை உறுதி !

Thursday, August 8th, 2024
2013 ஆம் ஆண்டு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வசித்து வந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் என்பவரைக் கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த... [ மேலும் படிக்க ]

சுகாதாரத்துறை தொடர்பான ஒன்பது சட்டமூலங்கள் எதிர்காலத்தில் முன்வைக்கப்படும் – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!.

Thursday, August 8th, 2024
இலங்கையில், சுகாதாரத்துறை தொடர்பான ஒன்பது சட்டமூலங்கள் எதிர்காலத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மருத்துவ... [ மேலும் படிக்க ]

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நாளை நள்ளிரவுடன் நிறைவு – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Thursday, August 8th, 2024
தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நாளை வெள்ளிக்கிழமை (09) நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாளை நள்ளிரவின் பின்னர் அனுப்பப்படும் எந்தவொரு... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியர்களுக்கு 3000 ரூபா கொடுப்பனவு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு – கொடுப்பனவை வழங்குவது தொடர்பில் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கை வெளியீடு!

Thursday, August 8th, 2024
தேர்தல் காலத்தில் ஓய்வூதியர்களுக்கு 3000 ரூபா கொடுப்பனவை வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள போதிலும் குறித்த கொடுப்பனவை வழங்குவது தொடர்பில் அரச... [ மேலும் படிக்க ]

நீதி, சிறைச்சாலை விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்பு!

Thursday, August 8th, 2024
வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதி, சிறைச்சாலை விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சை பொறுப்பேற்றுள்ளார். எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா ஆரம்பம் – நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை !

Thursday, August 8th, 2024
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு இன்று (08) காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளது. இதன்படி,... [ மேலும் படிக்க ]