தினசரி செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் – வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை!.

Wednesday, August 7th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்காளர்களின் எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

சுற்றறிக்கையின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள் நிறைவு – கல்வி அமைச்சு!

Wednesday, August 7th, 2024
சுற்றறிக்கையின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த... [ மேலும் படிக்க ]

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா நாளை வைரவர் உற்சவத்துடன் ஆரம்பம் !

Wednesday, August 7th, 2024
இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து ஆலயங்களில் ஒன்றான நல்லூர் கந்தசுவாமி கோவிலின் “குரோதி” வருட மகோற்சவ பெருவிழா ஆரம்பமாகவுள்ளது. குறித்த மகோற்சவ... [ மேலும் படிக்க ]

சட்டத்தை மீறும் அரச அதிகாரிகளுக்கு கடும் நடவடிக்கை – தேர்தல்கள் ஆணைக்குழு, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண பிரதம செயலாளர்களுக்கு உத்தரவு!

Wednesday, August 7th, 2024
ஜனாதிபதிதேர்தல் காலத்தில் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண பிரதம... [ மேலும் படிக்க ]

பிரதேச ஊடகவியலாளர்களின் நலன்களை முன்னிறுத்தி ஊடக ஆணைக்குழு உருவாக்கப்படும் – ஜனாதிபதி அறிவிப்பு!

Wednesday, August 7th, 2024
புதிய நாடாளுமன்றத்தின் கீழ் உள்ளூர் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு ஊடக ஆணைக்குழுவொன்றை உருவாக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

ஒரு கோடி 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்க தகுதி – அஞ்சல் மூல வாக்களிப்புக்கான காலம் மேலும் நீடிக்கப்படமாட்டாது – தேர்தல்கள் ஆணைக்குழு!

Tuesday, August 6th, 2024
எந்தவொரு காரணத்திற்காகவும் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலம் மேலும் நீடிக்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித்... [ மேலும் படிக்க ]

முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம் – இறக்குமதிக்கு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு!

Tuesday, August 6th, 2024
முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் பண்டிகை காலத்தை... [ மேலும் படிக்க ]

ஸ்திரத்தன்மைக்கு பங்களாதேஷ் விரைவில் திரும்பும் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை!

Tuesday, August 6th, 2024
அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பங்களாதேஷ் விரைவாகத் திரும்பும் என தாம் நம்புவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அவர் தமது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில்... [ மேலும் படிக்க ]

நாட்டில் உள்ள 58 இலட்சம் வாகனங்களில் 20 வீதமான வாகனங்கள் புகை பரிசோதனைகளில் தோல்வியடைகின்றன – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண சுட்டிக்காட்டு!

Tuesday, August 6th, 2024
நாட்டில் உள்ள 58 இலட்சம் வாகனங்களில் 20 வீதமான வாகனங்கள் புகை பரிசோதனைகளில் தோல்வியடைவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் மா அதிபர் நியமனம் – சட்டமா அதிபர் சபாநாயகருக்கு ஆலோசனை – பிரதம நீதிபதியின் ஆலோசனைகளை பெறப்போவதில்லை என சபாநாயகர் தெரிவிப்பு!

Tuesday, August 6th, 2024
பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய செயற்படுமாறு சட்டமா அதிபர் சபாநாயகருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சபாநாயகரினால் அனுப்பப்பட்ட... [ மேலும் படிக்க ]