தினசரி செய்திகள்

சின்னங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய வர்த்தமானி அறிவித்தல்!

Sunday, August 11th, 2024
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை  இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு (Election... [ மேலும் படிக்க ]

130,000 மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி ஏல விற்பனை – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

Sunday, August 11th, 2024
130,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 14ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக  இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள்... [ மேலும் படிக்க ]

எதிர்கால சந்ததியினருக்கான வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு சகல பெண்களும் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை!

Saturday, August 10th, 2024
மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைத்து எதிர்கால சந்ததியினருக்கான வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு சகல பெண்களும் ஆதரவளிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தல் – களத்தில் இறங்கும் 2 இலட்சத்து 2 ஆயிரம் அரச ஊழியர்கள்!

Saturday, August 10th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்காக 2 லட்சத்து 25 ஆயிரம் அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போது தேர்தல் கடமைகளுக்காக... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல் – சமூக ஊடகங்கள் தொடர்பிலும் விசேட கவனம்!

Saturday, August 10th, 2024
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் தினத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பாதுகாப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கலந்துரையாடல் ஒன்று... [ மேலும் படிக்க ]

ரணில் போன்ற தலைவரை பங்களாதேஷ் தேடுகின்றது – அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி சுட்டிக்காட்டு!

Saturday, August 10th, 2024
போராட்ட மாணவர்களின் செயற்பாடுகளால் நெருப்புக் குவியல்களாக மாறியுள்ள பங்களாதேஷ் நாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போன்ற தலைவரை தேடிக்கொண்டிருப்பதாக வனஜீவராசிகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தல் – அஞ்சல் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான, கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவு!

Friday, August 9th, 2024
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான, கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. கடந்த 5ஆம் திகதியுடன் அஞ்சல்மூல... [ மேலும் படிக்க ]

டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்த இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை அனுமதிப்பது பொருத்தமற்றது – சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரிக்கை!

Friday, August 9th, 2024
டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்த இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை அனுமதிப்பது பொருத்தமற்றது என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் விசேட வைத்திய நிபுணர் இனோகா விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட 35 இந்திய மீனவர்கள் 4 படகுகளுடன் கைது!

Friday, August 9th, 2024
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 35 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் பயணித்த 4 படகுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை... [ மேலும் படிக்க ]

சிறுவர்கள் மத்தியில் மூச்சுத்திணறல் அறிகுறிகள் அதிகரிப்பு – வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!

Friday, August 9th, 2024
சிறுவர்கள் மத்தியில் தற்போது மூச்சுத்திணறல் அறிகுறிகள் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சிறுவர்களுக்கு ஏற்படும் இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலினை... [ மேலும் படிக்க ]