தினசரி செய்திகள்

சர்வதேச சமூகத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மீற முடியாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Thursday, August 15th, 2024
தனிநபர் வருமான வரிக்கு விரைவில் நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாகவும், அதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் திறைசேரி ஆகியவற்றினால் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டு... [ மேலும் படிக்க ]

வெறிநாய்க்கடி நோய் – இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 11 பேர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு எச்சரிக்கை!

Thursday, August 15th, 2024
வெறிநாய்க்கடி நோய் காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது. வெறிநாய்க்கடி நோய்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம்!

Thursday, August 15th, 2024
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கும் நடவடிக்கைகள் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளன. இன்று முற்பகல் 11 மணி வரையில் இராஜகிரியவில்... [ மேலும் படிக்க ]

18 வயதைக் கடந்துள்ள ஐந்து இலட்சம் பேருக்கு TIN இலக்கம் விநியோகம் – 255194வரிக் கோவைகள் இந்த வருடத்தில் புதிதாக ஆரம்பம்!

Wednesday, August 14th, 2024
நாட்டில் 18 வயதைக் கடந்துள்ள சுமார் ஐந்து பில்லியன் பேருக்கு வருமான வரிக் குறியீட்டு இலக்கம் (TIN) விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேசிய இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றக்... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களிடமிருந்து 92 பில்லியன் வரி அறவீடு – எஞ்சிய ரூ. 724 பில்லியனை அறவிடவும் உத்தரவு!

Wednesday, August 14th, 2024
அரசாங்க நிறுவனங்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய 29 பில்லியன் ரூபா நிலுவையை, அறவிடுவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற வழிவகைகள் தொடர்பான குழு,... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தல் – அஞ்சல் வாக்கெடுப்பை செப்டம்பர் 4 ஆம், 5 ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்!

Wednesday, August 14th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்கெடுப்பை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம், 5 ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தொடர்பில் அறிவிப்பு!

Wednesday, August 14th, 2024
கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் கூட்டங்கள் எதிர்வரும் 27 ஆம், 28 ஆம் திகதிகளில்  இடம்பெறவுள்ளது. அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தின்... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பின் பிரகாரமே புதிய அரசாங்கத்தை நிறுவவேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!uto Draft

Wednesday, August 14th, 2024
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு முறையாக நிலைநாட்டப்பட்டதன் காரணமாகவே, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதியன்று ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்வதற்கான... [ மேலும் படிக்க ]

‘மித்ரசக்தி’ – இராணுவப் பயிற்சியில் பங்கேற்க இலங்கை வந்தடைந்த இந்திய படையினர்!

Tuesday, August 13th, 2024
இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே பரஸ்பர நட்புறவை மென்மேலும் விருத்தி செய்யும் முக்கிய படிமுறையாக, வருடந்தோறும் ஏற்பாடு செய்யப்படுகின்ற மித்ரசக்தி போர் பயிற்சி 2024 ஆகஸ்ட் 12 முதல் 25... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!

Tuesday, August 13th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி நேற்றைய தினம் 5 வேட்பாளர்கள் கட்டுப்பணம்... [ மேலும் படிக்க ]