தினசரி செய்திகள்

பாடசாலை கற்றல் உபகரணங்களின் விலை அதிகரிப்பு – மாணவர்கள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கருத்து!

Tuesday, December 10th, 2024
பாடசாலை மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் தற்போது பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக  இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்... [ மேலும் படிக்க ]

தென்கிழக்கு வங்காளா விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து மேற்கு – வடமேற்குத் திசையை நோக்கி நகரக்கூடும் -வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Monday, December 9th, 2024
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து மேற்கு - வடமேற்குத் திசையை... [ மேலும் படிக்க ]

அரசின் நிர்ணய விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முடியாது – வர்த்தகத்தைக் கைவிட நேரிடும் என அரிசி மொத்த விற்பனையாளர்கள் எச்சரிக்கை!

Monday, December 9th, 2024
அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முடியாது என அரிசி மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிகரித்த விலைக்கே மொத்த விற்பனையாளர்கள் அரிசியைக் கொள்வனவு... [ மேலும் படிக்க ]

புத்தளத்தில் தீவிரமாகப் பரவும் நோய் – 5,000 ஏக்கர் தெங்கு செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக பயிர்ச் செய்கையாளர்கள் கவலை!

Monday, December 9th, 2024
புத்தளம் மாவட்டத்தில் தீவிரமாகப் பரவும் ஒரு வகையான நோய் காரணமாகத் தெங்கு செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.  இதன்காரணமாக தெங்கு செய்கையாளர்கள் பாரிய இன்னல்களுக்கு... [ மேலும் படிக்க ]

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வண்டி மோதியதில் யாசகம் செய்யும் பெண் உயிரிழப்பு!

Monday, December 9th, 2024
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வண்டி, வென்னப்புவ பகுதியில் பெண் பாதசாரி  ஒருவரை மோதியதில் அவர் ... [ மேலும் படிக்க ]

 ஜனவரியில் மின் கட்டணம் குறைக்கப்படாவிட்டால் நாடு தழுவிய ரீதியில் பாரிய போராட்டம் – மின் பாவனையாளர் ஒன்றியம் எச்சரிக்கை!

Monday, December 9th, 2024
எதிர்வரும் ஜனவரி மாதம் அளவில் மின் கட்டணங்கள் குறைக்கப்படாவிட்டால், நாடு தழுவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என மின் பாவனையாளர் ஒன்றியம் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

மின்சாரக் கட்டணத்தை குறைப்பதாகக் கூறிய ஜனாதிபதியின் பதில் என்ன? –  தொழிற்சங்கள் கேள்வி!

Monday, December 9th, 2024
" இலங்கை மின்சார சபை 200 பில்லியன் ரூபா இலாபமீட்டியுள்ளது. அவ்வாறிருக்கையில் ஏன் மின் கட்டணத்தைக் குறைக்க முடியாது. தேர்தலுக்கு முன்னர் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் இரண்டு மடங்கால்... [ மேலும் படிக்க ]

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படும் நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அகற்ற வவுனியா நகரசபை செயலாளர் உத்தரவு!

Monday, December 9th, 2024
வவுனியா நகரில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறான வகையில் காணப்படும் நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அகற்றுமாறு நகரசபை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். வவுனியா நகரப்பகுதிகளில் உள்ள... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் பொதுமக்களுக்கு மாவட்டச் செயலாளர் பிரதீபன் விடுத்துள்ள அவசர அறிவிப்பு

Saturday, December 7th, 2024
தற்போது நலன்புரி நன்மைகள் திட்டத்தின் (அஸ்வெசும) இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் மீண்டும் கோரப்பட்டுள்ளன. எனவே பின்வரும் நபர்கள் தமது விண்ணப்பங்களை தாம் தொடர்ச்சியாக... [ மேலும் படிக்க ]

அரசாங்கம் தெரிவிக்கும் கருத்து உண்மைக்குப் புறம்பானது – சவால் விடும் ஹர்ஷ டி சில்வா!

Saturday, December 7th, 2024
சர்வதேச பிணைமுறியாளர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கும் கருத்து உண்மைக்குப் புறம்பானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி... [ மேலும் படிக்க ]