தினசரி செய்திகள்

தேங்காய் விலை சடுதியாக அதிகரிப்பு – நிறுத்தப்பட்டது உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி!

Thursday, December 12th, 2024
உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக, அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவத்தின் பிரதான இணைப்பாளர் புத்திக டி சில்வா இதனைத்... [ மேலும் படிக்க ]

விலங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து முன்னாள் அமைச்சர் தகவல்!

Thursday, December 12th, 2024
தமது நிலங்களை பாதுகாப்பதற்காக, அவுஸ்திரேலிய அரசாங்கம் மில்லியன் கணக்கான கங்காருக்களை, அண்மையில் கொன்றிருப்பதாக விவசாயத்துறை முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

யாழ். தாதியர் பயிற்சி கல்லூரியில் 62 மாணவர்கள் பயிற்சிக்காக புதிதாக இணைவு!

Thursday, December 12th, 2024
யாழ். தாதியர் பயிற்சி கல்லூரியில் புதிதாக 62 மாணவர்கள் பயிற்சிக்காக நேற்றையதினம் (11/12) இணைந்துள்ளனர். யாழ். தாதியர் பயிற்சி கல்லூரி அதிபர் தி.மரியதாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலர் உயிரிழப்பு – காரணத்தைக் கண்டறிவதற்கான விசேட பரிசோதனை!

Wednesday, December 11th, 2024
திடீர் சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்தமைக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை துணி கையளிப்பு..!

Wednesday, December 11th, 2024
சீனா இலங்கைக்கு இலவசமாக வழங்குவதாக உறுதியளித்த பாடசாலை சீருடை துணி நேற்றையதினம் (10) உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு வழங்கப்பட்டது. கொழும்பு துறைமுக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்,... [ மேலும் படிக்க ]

மின்சார சபைக்குள்  மாபியா – மீண்டும் 4 முதல் 5 மணி நேரம் மின்சார தடை  ஏற்படும் அபாயம் – மின்சார சபை தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர்  எச்சரிக்கை!

Wednesday, December 11th, 2024
அரசாங்கம் மாறினாலும் மின்சார சபைக்குள் மின்சார மாபியா செயற்படுவதாக  இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் நந்தன உதயகுமார... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இன்றுமுதல் மழை அதிகரிக்கக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Tuesday, December 10th, 2024
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முதல் மழை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு, வடமத்திய மற்றும்... [ மேலும் படிக்க ]

4 பில்லியன் வருமானம் –  வெளிப்படையான வேலைத் திட்டத்தின் கீழ் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன –  முன்னாள் ஜனாதிபதி ரணில்!  

Tuesday, December 10th, 2024
2024 ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்கத்தினால் 4 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டக்கூடிய வெளிப்படையான வேலைத் திட்டத்தின் கீழ் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள்... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடி – மந்த நிலையில் பண்டிகைக்கால வியாபாரம் – வியாபாரிகள் கவலை!

Tuesday, December 10th, 2024
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக, பண்டிகைக் கால வியாபாரங்கள் மந்த நிலையில் உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். அத்துடன் தற்போதைய அரசாங்கம் கூறியது... [ மேலும் படிக்க ]

தேங்காய் பற்றாக்குறை – மக்களை வதைத்து ஏற்றுமதி மூலம் பெரும் இலாபம் ஈட்ட திட்டமிடும் வியாபாரிகள்!

Tuesday, December 10th, 2024
நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பினால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ள நிலையில் இந்த ஆண்டும் தேங்காய் ஏற்றுமதி செய்து பெரும் இலாபம் ஈட்டுவதற்கு... [ மேலும் படிக்க ]