தினசரி செய்திகள்

தேங்கி நிற்கும் நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையால்   ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

Saturday, December 7th, 2024
வடக்கில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் பெய்த கடும் மழையால் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையால் யாழ்ப்பாணத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம்... [ மேலும் படிக்க ]

செயலிழந்த நிலையில் 78 புகையிரத இயந்திரங்கள் – இரத்மலானை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

Friday, December 6th, 2024
நாட்டில் செயலிழந்த நிலையில் 78 புகையிரத இன்ஜின்கள் இரத்மலானை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 150 தொடக்கம் 785 மில்லியன் கணக்கில் செலவிடப்பட்டு... [ மேலும் படிக்க ]

வங்காள விரிகுடாவில் நாளைமுதல் மீண்டும் காற்றுச் சுழற்சி –  வானிலையாளர்  பிரதீபராஜா எதிர்வுகூறல்!

Friday, December 6th, 2024
வங்காள விரிகுடாவில் நாளை (07) முதல் மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியற்துறை தலைவரும், சான்றுபடுத்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

மதுபான அனுமதிப்பத்திர விவகாரம் –  வாரஇறுதியில் விளக்கமளிக்கப்படும் என புதிய ஜனநாயக முன்னணி தெரிவிப்பு!.

Friday, December 6th, 2024
கடந்த அரசாங்கத்தின் மூலம் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதிர்வரும் வாரஇறுதியில் நாட்டிற்கு... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலுடனான மோதல் – பாதிக்கப்படக்கூடிய 55 இலங்கைத் தொழிலாளர்கள் கொண்ட குழுவை லெபனானில் இருந்து வெளியேற்ற ஏற்பாடு!

Friday, December 6th, 2024
இஸ்ரேலுடனான மோதல் காரணமாக பாதிக்கப்படக்கூடிய 55 இலங்கைத் தொழிலாளர்கள் கொண்ட குழுவை லெபனானில் இருந்து வெளியேற்ற தேவையான ஏற்பாடுகளை அங்குள்ள இலங்கைத் தூதரகம்... [ மேலும் படிக்க ]

சுழிபுரம் சந்தி பகுதியில் விபத்து – விக்டோரியா கல்லூரியின் கணிதப்பிரிவு மாணவன்   உயிரிழப்பு!

Thursday, December 5th, 2024
சுழிபுரம் சந்தி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவன்  ஒருவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது – 17 வயதான முருகசோதி சிறி பானுசன் மோட்டார்... [ மேலும் படிக்க ]

அதிகாரசபையின் பதிவுச் சான்றிதழ் இன்றி சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட தரமற்ற மருந்துகள் புழக்கத்தில் !

Thursday, December 5th, 2024
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் பதிவுச் சான்றிதழ் இன்றி சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட தரமற்ற மருந்துகள் புழக்கத்தில் உள்ளதால், நோயாளர்களின் உயிருக்கு பாரிய ஆபத்து... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய காரணமல்ல – அனுர அரசாங்கம் தெரிவிப்பு!

Thursday, December 5th, 2024
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காரணமல்ல என அரசாங்கம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்... [ மேலும் படிக்க ]

வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீடிப்பு!

Thursday, December 5th, 2024
2023-2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 2024 டிசம்பர் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், உள்நாட்டு இறைவரித்திணைக்களம், இந்த... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை – ஒத்திவைக்கப்பட்டிருந்த உயர்தரப் பரீட்சைகள் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பம்!

Wednesday, December 4th, 2024
சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று முதல் மீண்டும் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. வெள்ளப் பெருக்கு... [ மேலும் படிக்க ]