முக்கிய செய்தி

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை அடுத்த இரண்டு நாட்களில் பிரதமரிடம் கையளிக்கப்படும் – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!

Sunday, April 9th, 2023
உள்ளுராட்சி அதிகார சபைகளை எல்லை நிர்ணயம் செய்வதற்கான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கையளிக்கப்படவுள்ளது. உள்ளூராட்சிக்கு பொறுப்பான அமைச்சர் என்ற... [ மேலும் படிக்க ]

3.2 மில்லியன் நலன்புரி விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிறைவடைந்தது – நலன்புரி நன்மைகள் சபை தெரிவிப்பு!

Sunday, April 9th, 2023
நலத்திட்ட உதவித் தொகையை பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட 3.2 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது முன்பதாக ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆயிரத்து 300 சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு – விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவிப்பு!

Sunday, April 9th, 2023
பண்டிகை காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகார சபை, இதுவரை ஆயிரத்து 300 சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொருட்களின் விலை குறிப்பிடப்படாமை, அதிக... [ மேலும் படிக்க ]

பேராசிரியர்களிடமிருந்து விரைவில் சாதகமான பதிலை எதிர்பார்க்கின்றோம் – கல்வி அமைச்சு நம்பிக்கை!

Sunday, April 9th, 2023
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர், பேராசிரியர் சங்கங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை ஏற்று சாதகமான பதில்... [ மேலும் படிக்க ]

நீதியரசர் நவாஸ் ஆணைக்குழுவின் அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம் – நீதியமைச்சர் தகவல்!

Sunday, April 9th, 2023
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டவரைபு தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், இருப்பினும் நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கிடைக்கப்பெற்றதன்... [ மேலும் படிக்க ]

சமாதானப் பேச்சுக்களில் ரஷ்ய நலன்கள் – அக்கறைகள் உள்ளடக்கப்பட வேண்டும் – ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் வலியுறுத்து!

Sunday, April 9th, 2023
சமாதானப் பேச்சுக்களில் ரஷ்ய நலன்கள் மற்றும் அக்கறைகள் உள்ளடக்கப்பட வேண்டும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். அங்காராவில் நேற்று வெள்ளிக்கிழமை தனது... [ மேலும் படிக்க ]

அதிக ஒலி எழுப்பும் கேட்டல் கருவிகளால் இளைஞர்கள் மத்தியில் கேட்கும்திறன் குறைவடையும் – விசேட சத்திரசிகிச்சை வைத்தியர் சந்ரா ஜயசூரிய எச்சரிக்கை!

Sunday, April 9th, 2023
அதிக ஒலி எழுப்பும் கேட்டல் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம், இளைஞர்கள் மத்தியில் கேட்கும்திறன் குறைவடையும் அபாயம் உள்ளதாக தொண்டை, காது மற்றும் மூக்கு தொடர்பான விசேட... [ மேலும் படிக்க ]

அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டங்களுக்கே முன்னுரிமையளித்து வருகிறது – இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார தெரிவிப்பு!

Saturday, April 8th, 2023
அரசாங்கம் தற்போது அரசியல் விவகாரங்களுக்கு முன்னுரிமையளிக்கவில்லை. மாறாக நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டங்களுக்கே முன்னுரிமையளித்து வருகிறது. எனவே எதிர்க்கட்சியினர் கூறுவதைப்... [ மேலும் படிக்க ]

பேருந்துகளில் நடமாடும் வியாபாரம், யாகசம் பெறுவதற்கு தடை – இலங்கை போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Saturday, April 8th, 2023
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து சங்கங்கள் இணைந்து 7000 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

மீள் பயன்பாடற்ற பிளாஸ்ரிக் பொருட்களை அகற்ற கால அவகாசம் – மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவிப்பு!

Saturday, April 8th, 2023
ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்ரிக் வகைகளுக்கு இறக்குமதித் தடை விதிக்கப்பட்டுள்ளபோதிலும், தற்போது சந்தையில் உள்ள அந்தப் பொருட்களை அகற்றுவதற்கு, மத்திய சுற்றாடல்... [ மேலும் படிக்க ]