முக்கிய செய்தி

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் – ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் முடிவு இன்று!

Thursday, April 13th, 2023
ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை இன்று (13) அறிவிக்கவுள்ளன. அமெரிக்காவின் வொஷிங்டனில் அது தொடர்பான கூட்டறிக்கையை... [ மேலும் படிக்க ]

இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் – வொஷிங்டனில் உறுதியளித்தார் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க!

Thursday, April 13th, 2023
பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு ஆதரவளிக்க முன்வந்தமைக்காக சர்வதேச நாணய நித்தியத்திற்கு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். கடன்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 வரை ஒத்திவைக்கப்படும் நிலை – பெப்ரல் அமைப்பு கவலை!

Thursday, April 13th, 2023
நீதிமன்ற உத்தரவு ஒன்றை தவிர 2025 வரை உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறுவது தொடர்பாக நிச்சயமில்லாத நிலை இருந்து வருகிறது. தேர்தலை நடத்துவதற்கான எந்த முயற்சியையும் அரசாங்கம் எடுப்பதாக... [ மேலும் படிக்க ]

யாழில் – நரம்பியல் சிகிச்சைக்கான நோயளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது – நெருக்கடிக்கு இதுவே காரணம் என பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, April 13th, 2023
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகள் முன்னேற்றகரமானதாகவே அமைந்திருந்ததாக யாழ்.போதனா வைத்திய சாலையின் பிரதிப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

சீனாவின் போர் ஒத்திகைகள் ஸ்திரமின்மையை ஏற்படுத்துகின்றன – அவுஸ்திரேலியா குற்றச்சாட்டு!

Wednesday, April 12th, 2023
தாய்வானிற்கு அருகில் சீனா மேற்கொண்டுள்ள  போர் ஒத்திகைகள்  ஸ்திரமின்மையை  ஏற்படுத்துகின்றன என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார். சீனா சர்வதேச தலைவர்... [ மேலும் படிக்க ]

இந்திய தலைநகர் புதுடில்லியில் ஆரம்பமானது பாதுகாப்பு, நிதி மற்றும் பொருளாதாரம் குறித்த சர்வதேச மாநாடு !

Wednesday, April 12th, 2023
பாதுகாப்பு, நிதி மற்றும் பொருளாதாரம் குறித்த சர்வதேச மாநாடு ஒன்று, இன்று (12) முதல் மூன்று நாட்களுக்கு இந்திய தலைநகர் புதுடில்லியில் நடைபெறுகிறது. இந்திய மத்திய பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்!

Wednesday, April 12th, 2023
சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் நேற்று தமது 76 ஆவது வயதில் காலமானார். உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு காலமானதாக அவரது குடும்பத்தினர்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அணுசக்தியை நிறுவுவது பொருத்தமற்றதாம் – ஐக்கிய நாடுகளின் நிறுவனங்கள் உட்பட பல அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்!

Wednesday, April 12th, 2023
ரஷ்ய ஆதரவுடன் இலங்கையில் அணுமின் நிலையங்களை அறிமுகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன. 2010 இலும் தென்கொரியாவில்... [ மேலும் படிக்க ]

ஜனநாயகத்தை பாதுகாக்கவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, April 12th, 2023
நாட்டின் ஜனநாயகத்தை மேலும் பாதுகாக்க பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இனம், மதம், கட்சி, வேறுபாடுகள் இருக்கும்... [ மேலும் படிக்க ]

நல்லிணக்க வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை – பிரச்சினைகளுக்கு தீர்வு – பொருளாதாரத்தை பலப்படுத்துவதே ஜனாதிபதியின் நோக்கம் – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, April 12th, 2023
நல்லிணக்க வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து பிரச்சினைக்கு இனக்குழுக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதோடு, ஸ்திரத்தன்மையை உருவாக்கி, பொருளாதாரத்தை பலப்படுத்துவதே... [ மேலும் படிக்க ]