முக்கிய செய்தி

4 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 3,000 முறைப்பாடுகள் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை எச்சரிக்கை!

Sunday, June 11th, 2023
இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் மூவாயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த விடயம்... [ மேலும் படிக்க ]

நடுத்தர வயதுடையவர்களிடையே உயர் இரத்த அழுத்த இறப்புகள் அதிகரிப்பு – வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!

Saturday, June 10th, 2023
இலங்கையில் உயர் இரத்த அழுத்தம் (உயர் இரத்த அழுத்தம்) தொடர்பான இறப்புகள் சமீப வருடங்களில் அதிகரித்துள்ளன, குறிப்பாக நடுத்தர வயதுடையவர்கள் திடீர் எதிர்பாராத மரணங்களைத் தடுக்க... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட நடவடிக்கை – கொவிட் – டெங்கு பரவலை கட்டுப்படுத்த விசேட குழுக்கள் நியமனம்!

Saturday, June 10th, 2023
கொவிட் - 19 மற்றும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சர்கள் மற்றும் நிபுணர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் பிரதமர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு 175 க்கும் மேற்பட்டோர் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்ப்பு – வைத்தியர் அதிர்ச்சி தகவல்!

Friday, June 9th, 2023
இளம் தலைமுறையினருக்கு பொழுது போக்குகளும், ஓய்வுள்ள நேரத்தை கழிப்பதற்கான வழிமுறைகள் இன்மையே தற்போது இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்புக்கு காரணம் என வைத்திய... [ மேலும் படிக்க ]

பாடசாலை நிகழ்ச்சிகளுக்கு மாணவர்கள் சமுகமளிக்காத நிலைக்கு கல்வி நிலையங்களே காரணம் – யாழ். வலயக் கல்வி பணிப்பாளர் ஆதங்கம்!

Friday, June 9th, 2023
பாடசாலைக் கல்வி என்பது பாரிய செயற்திட்டமாக காணப்படுகின்றது. பாடசாலையில் முக்கியமான நிகழ்ச்சியின் போது மாணவர்கள் சமுகமளிக்காத நிலை காணப்படுகின்றது என யாழ்ப்பாண வலயக்கல்வி... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்க பரிந்துரைக்கவில்லை – தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு தெரிவிப்பு!

Friday, June 9th, 2023
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்க பரிந்துரைக்கவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சரத்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க சதொச நிறுவனம் நடவடிக்கை!

Friday, June 9th, 2023
10 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, ஒரு கிலோ கிராம் பாசிப்பயறின் விலை 325 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதன்படி, ஒரு கிலோ... [ மேலும் படிக்க ]

பழப் பயிர்ச்செய்கை தொடர்பாக கமத்தொழில் அமைச்சு எடுத்துள்ள விசேட நடவடிக்கை!

Friday, June 9th, 2023
கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் மென்டரின் பழப்பயிர்ச்செய்கைக்காக நிதி ஒதுக்க கமத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் மன்டரின் தோடம்பழ வகைக்கு பெரும்... [ மேலும் படிக்க ]

அரச அலுவலகங்களுக்காக வீணடிக்கப்படும் பெருந்தொகை பணம் – சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி சுட்டிக்காட்டு!

Friday, June 9th, 2023
அனைத்து அரச நிறுவனங்களும் அரசாங்கத்திற்குச் சொந்தமான கட்டடங்களில் மாத்திரமே செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத்தை பெருமைப்படுத்த அனுமதிப்பதன் மூலம், மற்றொரு தலைமுறை இளைஞர்கள் விரக்தியை நோக்கி தவறாக வழிநடத்தப்படுகிறனர் – அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டு!

Thursday, June 8th, 2023
முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் கொலையை பொதுவெளியில் பெருமைப்படுத்த அனுமதித்ததற்காக கனடாவை இலங்கை கடுமையாக சாடியுள்ளது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று... [ மேலும் படிக்க ]