முக்கிய செய்தி

மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் நிறைவு – அஸ்வெசும நலன்புரி திட்டம் குறித்து சமூக நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பு!

Sunday, July 9th, 2023
அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. மேன்முறையீடுகள் மற்றும் எதிர்ப்புகள் தொடர்பான... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான கடன் வழங்குநர்களுடனான நடவடிக்கைகளின் போது அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க தயார் – இந்தியா அறிவிப்பு !

Sunday, July 9th, 2023
இலங்கைக்கான கடன் வழங்குநர்களுடனான நடவடிக்கைகளின் போது ஜப்பான் மற்றும் பாரிஸ் கிளப் நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதாக இந்தியா... [ மேலும் படிக்க ]

மாகாண சபைகளின் கீழிருந்த அமைச்சுப் பொறுப்புகளை அதே அதிகாரத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்க நடடிவக்கை!

Sunday, July 9th, 2023
மாகாண சபைகளின் கீழிருந்த அமைச்சுப் பொறுப்புகளை அதே அதிகாரத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

குற்றங்களை ஒழிப்பதற்கான விசேட நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறும் – பொலிஸ் விசேட அதிரடிப்படை அறிவிப்பு!

Saturday, July 8th, 2023
மேல் மற்றும் தெற்கு மாகாணங்களில் குற்றங்களை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுவதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது... [ மேலும் படிக்க ]

சுகாதாரத் துறையிலுள்ள பிரச்சினைகளுக்குத் துரிதமாக தீர்வு – ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர், சாகல ரத்நாயக்க தலைமையில் விசேட ஆராய்வு!

Saturday, July 8th, 2023
மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள்,மருந்துகளின் தரம் உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வு காண்பதற்காக விசேட கலந்துரையாடல் ஒன்றுஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் துறையாக சுற்றுலாத்துறை மாற்றப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை!

Saturday, July 8th, 2023
அடுத்த தசாப்தத்தில் இலங்கைக்கு பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் துறையாக சுற்றுலாத்துறை மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.. இலங்கையை... [ மேலும் படிக்க ]

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இந்த வருட இறுதிக்குள் நடைபெறும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, July 7th, 2023
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்தல் ஒன்றை இன்றையதினம் விடுத்துள்ளது. இதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை... [ மேலும் படிக்க ]

விரைவில் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படுவார் – பிரதமர் தினேஸ் குணவர்த்தன அறிவிப்பு!

Friday, July 7th, 2023
புதிய பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் செயற்பாடு மிக விரைவில் நடைபெறும் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டீ விக்ரமரத்ன தமது... [ மேலும் படிக்க ]

மறுசீரமைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Friday, July 7th, 2023
மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் அமைச்சில்... [ மேலும் படிக்க ]

புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Friday, July 7th, 2023
புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை வழங்கப்பட வேண்டும் என சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]