முக்கிய செய்தி

ஜுலை மாதத்தின் முதல் 20 நாள்களில் 90 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Saturday, July 22nd, 2023
இந்த மாதத்தின் முதல் 20 நாட்களில் சுமார் 90 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த... [ மேலும் படிக்க ]

சர்வகட்சிக் கூட்டத்தில் – 13 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பான ஆவணம் முன்வைக்கப்படும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!

Saturday, July 22nd, 2023
எதிர்வரும் 26 ஆம் திகதி சர்வக்கட்சி கூட்டத்தை ஜனாதிபதி கூட்டவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதன்போது 13 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பான ஆவணம் முன்வைக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் உதவியுடன் திருமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி ரணில் ஆராய்வு!

Friday, July 21st, 2023
இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது குறித்து ஜனாதிபதி விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கலந்துரையாடினர். இலங்கைக்கு வலுசக்தி வளங்களை,... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய இருதரப்பு உறவில் கல்வித் துறையின் வகிபாகமும் முக்கியமானது – ஜனாதிபதி விக்ரமசிங்க இந்திய தலைவர்களிடம் எடுத்துரைப்பு!

Friday, July 21st, 2023
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவில் கல்வித் துறையின் வகிபாகத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி விக்ரமசிங்க, நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் அறிவு மற்றும் திறன்களை... [ மேலும் படிக்க ]

அதிகமாக பணம் அச்சிடப்பட்டமையே பணவீக்கத்துக்கான பிரதான காரணம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டு!

Friday, July 21st, 2023
அதிகமாக பணம் அச்சிடப்பட்டமையே பணவீக்கத்துக்கான பிரதான காரணம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றியபோதே நிதி இராஜாங்க... [ மேலும் படிக்க ]

நேட்டோ படைகளுக்கு அச்சுறுத்தலாக வாக்னர்படை – ரஷ்ய முன்னாள் இராணுவ அதிகாரியின் கருத்தால் பரபரப்பு!

Friday, July 21st, 2023
ரஷ்யாவில் ஏற்பட்ட திடீர் குழப்ப நிலையை அடுத்து வாக்னர் வாடகை படையினர் பெலாரஸிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு பெலாரஸ் நாட்டு இராணுவத்திற்கு பயிற்சியளிப்பதாக தகவல்கள்... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி வேலைத் திட்டத்தை பலவீனப்படுத்தவும் இடைநிறுத்தவும் அரசாங்கம் செயற்படாது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Friday, July 21st, 2023
ஆய்வின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட சமுர்த்தி வேலைத் திட்டத்தை பலவீனப்படுத்தவும் இடைநிறுத்தவும் அரசாங்கம் செயற்படாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன... [ மேலும் படிக்க ]

உலக சுகாதார ஸ்தாபனத்தின் சஜித் இலங்கை பிரதிநிதியுடன் சந்திப்பு!

Friday, July 21st, 2023
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைப் பிரதிநிதி Dr. Alaka Singh மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (20) இடம்பெற்றது. இந்நாட்டில் தற்போது... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சி சபையின் பதவிக் காலம் நீடிப்பு!

Friday, July 21st, 2023
எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த வருடம்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மாளிகையில் இருந்த 17.5 மில்லியன் வந்தது எப்படி? – கோட்டாபயவின் சட்டத்தரணி வாக்குமூலம்!

Friday, July 21st, 2023
கடந்த வருடம் இடம்பெற்ற காலிமுகத்திடல் போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் கண்டெடுக்கப்பட்ட 17.5 மில்லியன் நிதித் தொடர்பில் எதிர்வரும் 28ஆம்... [ மேலும் படிக்க ]