முக்கிய செய்தி

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வேலைவாய்ப்பு தொழிற்சந்தை!

Saturday, August 19th, 2023
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வேலைவாய்ப்பு தொழிற்சந்தை இன்று இடம்பெற்றது. தொழிற்சந்தை இன்று மதியம் ஒரு மணி வரை இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். சர்வதேச... [ மேலும் படிக்க ]

சவால்களை முறியடிக்கக் கூடிய மனப்பான்மை மாற்றத்துடனான கல்வி முறையொன்றே நாட்டுக்கு அவசியம் – சாகல ரத்நாயக்க தெரிவிப்பு!

Saturday, August 19th, 2023
ஜெனரல் சேர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம்  பிரதானியுமான சாகல ரத்நாயக்க நேற்று (18)... [ மேலும் படிக்க ]

வைத்தியர்கள் மீள சேவைக்கு திரும்பினால் அவசிய வசதிகள் வழங்கப்படும் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Friday, August 18th, 2023
ஓய்வு பெற்ற விஷேட வைத்தியர்கள் மீண்டும் சேவைக்கு திரும்புவார்களாயின் அவர்களுக்கு அவசியமான சகல வசதிகளையும் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. தூரப் பிரதேசங்களில்... [ மேலும் படிக்க ]

மின்சாரம், கனியவளம் மற்றும் வைத்தியசாலைகள் என்பனவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து மீண்டும் வெளியானது வர்த்தமானி அறிவிப்பு!

Friday, August 18th, 2023
மின்சாரம், கனியவளம் மற்றும் வைத்தியசாலைகள் என்பனவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து மீண்டும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் – கல்வி அமைச்சு எச்சரிக்கை!

Friday, August 18th, 2023
இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இடமாற்ற உத்தரவுக்கு அமைய செயற்படுமாறு ஆசிரியர்களுக்கு பல முறை... [ மேலும் படிக்க ]

கியூபாவில் நடைபெறவுள்ள க்ரூப் ஒப் 77 ப்ளஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு!

Friday, August 18th, 2023
கியூபாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள க்ரூப் ஒப் 77 ப்ளஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு... [ மேலும் படிக்க ]

வருடாந்தம் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர விசேட வேலைத்திட்டம் – துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்பு!

Friday, August 18th, 2023
வருடாந்தம் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

நாட்டில் மத வழிபாடுகளைத் தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!

Friday, August 18th, 2023
இந்த நாட்டில் மத வழிபாடுகளைத் தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாகத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "எமது நாடு... [ மேலும் படிக்க ]

புதிய சவால்களுக்கு முகம்கொடுக்க தகுந்த வகையில் பாதுகாப்பு தரப்புகளையும் நவீனமயப்படுத்த வேண்டும் – தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க வலியுறுத்து!

Thursday, August 17th, 2023
புதிய சவால்களுக்கு முகம்கொடுக்க தகுந்த வகையில் பாதுகாப்பு தரப்புகளையும் நவீனமயப்படுத்த வேண்டும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]

நிதிக் கடன் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள இலங்கைக்கு சீனா தொடர்ந்தும் வலுவாக உதவும் – சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ அறிவிப்பு!

Thursday, August 17th, 2023
நிதிக் கடன் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள இலங்கைக்கு சீனா உதவும்  என சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) வெளியுறவு ஆணைக்குழு அலுவலகத்தின் பணிப்பாளரும் சீனாவின் வெளிவிவகார... [ மேலும் படிக்க ]