முக்கிய செய்தி

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 14 பேர் கைது !

Sunday, October 29th, 2023
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 48 குற்றவாளிகளில் 30 பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக தகவல்!

Sunday, October 29th, 2023
வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 48 குற்றவாளிகளில் 30 பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புலனாய்வு அமைப்புகள்... [ மேலும் படிக்க ]

அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அறிவிப்பு!

Sunday, October 29th, 2023
அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். மங்களராமய... [ மேலும் படிக்க ]

நுகர்வோர் அதிகார சபைக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Sunday, October 29th, 2023
நுகர்வோர் அதிகார சபைக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விசேட... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் – பலஸ்தீனத்தின் போர் நிறுத்தம் – ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை வாக்களிப்பு!

Saturday, October 28th, 2023
இஸ்ரேல் - பலஸ்தீனத்தின் போர் நிறுத்தம் தொடர்பான ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் அவசர அமர்வின் போது காஸா பகுதியில் மோதல்கள்... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையில் அரசியல் தலையீடுகள் இல்லை – முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை நிராகரித்த விளையாட்டுத்துறை அமைச்சர்!

Saturday, October 28th, 2023
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையில் அரசியல் தலையீடுகள் இருப்பதாக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நிராகரித்துள்ளதுடன்,... [ மேலும் படிக்க ]

மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்காக இரண்டு அவசர தொலைபேசி இலக்கங்கள் – கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு அறிவிப்பு!

Saturday, October 28th, 2023
கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்காக இரண்டு அவசர தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது. 0094711 757 536 அல்லது 0094711 466 585... [ மேலும் படிக்க ]

மின்சார கட்டண அதிகரிப்பினால் சாதாரண மக்களும் வணிக வியாபாரிகளும் பாரிய பணப் பிரச்சினையிற்கு முகம் கொடுத்துள்ளனர் – நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா சுட்டிக்காட்டு!

Saturday, October 28th, 2023
நாட்டில் தொழிற்சங்கங்களிற்கே மின்சார கட்டணம் அதிகரிப்பின்னால் சாதாரண மக்களும் சரி வணிக வியாபாரிகளும் சரி பாரிய பணப் பிரச்சினையிற்கு முகம் கொடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்... [ மேலும் படிக்க ]

சீனாவின் வர்த்தக சந்தைக்குள் பிரவேசிக்கும் இலங்கை – உலகின் பெறுமதிமிக்க அமைப்புக்களுடன் பாதுகாப்பான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் தீர்மானம்!

Saturday, October 28th, 2023
அமைச்சரவை அனுமதியுடன் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நிறுவப்பட்டிருக்கும் சர்வதே வர்த்தக அலுவல்கள் பணியகத்தினால் வெளிநாடுகளுடனான வர்த்தக பொருளாதார ஒப்பந்தங்கள் தொடர்பிலும்... [ மேலும் படிக்க ]

மக்கள் எதிர்பார்க்கும் முறைமைகளில் மாற்றம் – அனைத்துத் துறைகளுக்கும் மாற்றமடையாத கொள்கை – அமைச்சர் மனுஷ நாணாயக்கார!

Saturday, October 28th, 2023
மக்கள் எதிர்பார்க்கும் முறைமைகளில் (Systems Change) மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தற்காலத்திற்கு ஏற்ற புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து... [ மேலும் படிக்க ]