நுகர்வோர் அதிகார சபைக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!
Sunday, October 29th, 2023நுகர்வோர் அதிகார சபைக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
விசேட புலனாய்வுப் பிரிவிற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கைகளுக்கு பூரண பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பிம்ஸ்டெக் அமைப்பின் ஊடாக கட்டியெழுப்பப்படுகின்ற பிராந்திய ஒத்துழைப்பு பயன்மிக்கதாக அமைய வேண்டும் – ...
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு உதவ தயார் - சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!
கொரேனா பெருந்தொற்று காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் - இலங்கை பொது சுகாத...
|
|