க.பொ.த உயர்தரப் பெறுபேறுகள் நாளை வெளியாகும்!

Thursday, December 27th, 2018

கடந்த ஆண்டில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நாளை வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவித்தன.

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை கணினிமயப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. நாளை பரீட்சைகள் திணைக்கள இணையத்தில் பெறுபேறுகள் வெளியிடப்படும். அத்துடன் பாடசாலைப் பரீட்சார்த்தியின் பெறுபேறு பாடசாலைகளுக்கும் தனியார் பரீட்சார்த்திகளின் பெறுபேறு தபால்மூலம் அன்றைய தினமே அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

பரீட்சைப் பெறுபேறுகளை http://www.doenets.lk அல்லது http://www.exams.gov.lkh என்ற இணைய முகவரிகளில் பார்வையிட முடியும்.

Related posts:


வல்லவர்களின் கையில் ஆட்சியதிகாரம் இருந்திருந்தால் வடக்கு மக்களின் வாழ்வியலுடன் அரசியலுரிமையையும் வெற...
நாடாளுமன்றை அச்சுறுத்தும் கோரோனா: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்றும் பி.சி.ஆர்.பரிசோதனை!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து வடபகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுப்பது தொடர்பில...