முக்கிய செய்தி

அரச வங்கி கணக்கொன்றிலுள்ள 2 மில்லியன் டொலர் பணத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் மீளப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சி – தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவிப்பு!

Thursday, November 9th, 2023
அரச வங்கி கணக்கொன்றிலுள்ள 2 மில்லியன் டொலர் பணத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் தற்போது மீளப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் தகவல்... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலையில் ஏற்படும் மின் தடைகள் தொடர்பான முறைப்பாடுகளை டிஜிட்டல் வழிமுறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டும் – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

Thursday, November 9th, 2023
சீரற்ற காலநிலையில் ஏற்படும் மின் தடைகள் தொடர்பான முறைப்பாடுகளை CEB Care மொபைல் அப்ளிகேஷன் அல்லது 1987 அழைப்பு நிலையத்தின் சுய சேவை மற்றும் IVR அமைப்பு போன்ற டிஜிட்டல் வழிமுறைகளைப்... [ மேலும் படிக்க ]

தூத்துக்குடியில் இருந்து காங்கேசன்துறைக்கு மீண்டும் ஆரம்பிக்கப்படும். பயணிகள் சொகுசுக் கப்பல் போக்குவரத்து சேவை!

Thursday, November 9th, 2023
தூத்துக்குடியில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு மீண்டும் பயணிகள் சொகுசுக் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தமிழகத்தின்... [ மேலும் படிக்க ]

பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Thursday, November 9th, 2023
பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். குறித்த வாகனங்களை இறக்குமதி... [ மேலும் படிக்க ]

பொலிஸ் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது – பொலிஸ் சீருடை அணிந்துள்ளவர்கள் அவரவர் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, November 9th, 2023
சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு வழங்க முடியாது எனவும் பொலிஸ் சீருடை அணிந்துள்ளவர்கள் அவரவர் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதர்கள் மற்றும் ஆணையாளர்கள் குழு வடக்கிற்கு வருகை – ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்சுகன் கலந்துரையாடல்!

Thursday, November 9th, 2023
வெளிவிவகார அமைச்சினால் புதிதாக நியமிக்கப்பட்ட பல வெளிநாடுகளுக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் வடமாகாணத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த போது  வடமாகாண ஆளுநர்... [ மேலும் படிக்க ]

நீண்டகாலமாக இருந்து வரும் கடல்துறை சர்ச்சைகளுக்கு நட்புமுறையுடன் தீர்வு காண வேண்டும் – சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி வலியுறுத்து!

Thursday, November 9th, 2023
கடல்துறை தொடர்பான சர்ச்சைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் மற்ற நாடுகளுடன் சேர்ந்து கடலில் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கக்கூடாது என்றும் சீன வெளியுறவு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி அறிவுறுத்து – அங்கவீனமுற்றோருக்கான புதிய சட்டமூலமொன்றை கொண்டு வருவதற்கு நடவடிக்கை – சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப தெரிவிப்பு!

Thursday, November 9th, 2023
அங்கவீனர்கள் தொடர்ந்தும் தங்கி வாழ்வோர் என்ற மனநிலையில் இருக்க வேண்டிய சமூகமில்லை என்பதே அரசின் கொள்கை. இனிமேலும் அவர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாகக் கருதக் கூடாது. ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

மோசடியில் ஈடுபட்டுள்ளவர்களை காப்பாற்றுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் – விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நாடாளுமன்றில் தெரிவிப்பு!

Wednesday, November 8th, 2023
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை கலைத்து இடைக்கால நிர்வாகக்குழுவை நியமித்தமை தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நாடாளுமன்றில் இன்று விசேட உரை... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் இடைக்கால சபையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கொண்ட அறிவிப்பு பக்கச் சார்பானது – அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றச்சாட்டு!

Wednesday, November 8th, 2023
கிரிக்கெட் இடைக்கால சபையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கொண்ட அறிவிப்பு பக்கச் சார்பானது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சற்றுமுன் நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]