முக்கிய செய்தி

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், கடந்த 9 மாதங்களில் அரசாங்கத்தின் வருமானம் 2,118.8 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு – இலங்கை மத்திய வங்கி அறிவிவிப்பு!

Monday, December 4th, 2023
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் முடிவடைந்த 9 மாதங்களில் அரசாங்கத்தின் வருமானம் 2,118.8 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கடந்த... [ மேலும் படிக்க ]

தாழமுக்க மண்டலம் வலுவடைந்து யாழ்ப்பாணத்தின் வடகிழக்கு திசையில் நிலைகொண்டுள்ளது – காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Sunday, December 3rd, 2023
தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவான தாழமுக்க மண்டலம் வலுவடைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையாக 330 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. எதிர்வரும் 12... [ மேலும் படிக்க ]

பாலாலி – சென்னை இடையே இதுவரை 229 விமான சேவைகள் – 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் வருகை – இலங்கை சுற்றுலா சமவாயத்தின் பொது முகாமையாளர் தெரிவிப்பு!

Sunday, December 3rd, 2023
யாழ் சென்னை இடையை 229 விமான சேவைகள் 11ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள்... இலங்கை சுற்றுலா சமவாயத்தின் பொது முகாமையாளர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். 2023 அக்டோபர் மாதம் முடிவு வரை 229... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை – செவ்வாயன்று அடையாள அணிவகுப்பு நடத்த யாழ்ப்பாண நீதிவான், உத்தரவு!

Sunday, December 3rd, 2023
வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கில் எதிர்வரும் 5ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு யாழ்ப்பாண நீதிவான், உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை... [ மேலும் படிக்க ]

பிரதமர் தினேஷ் குணவர்தன – எகிப்திய தூதுவர் மாஜித் முஸ்லிஹுக்கும் சந்திப்பு – இலங்கையின் அறிவுப் பொருளாதாரத்திற்கான முக்கியத்துவம் குறி்த்தும் ஆராய்வு!

Sunday, December 3rd, 2023
பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் எகிப்திய தூதுவர் மாஜித் முஸ்லிஹுக்கும் இடையிலான சந்திப்பொன்று அலரி மாளிகையில் நேற்றையதினம் இடம்பெற்றது. குறித்த சந்திப்பின்போது,  1957 இல்,... [ மேலும் படிக்க ]

தலைமன்னார் – தனுஷ்கோடி இடையே தரைவழிப் பாலம் – ஆய்வு நடைபெற்று வருவதாக இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே தெரிவிப்பு!

Saturday, December 2nd, 2023
தலைமன்னார் மற்றும் தமிழ்நாட்டின் தனுஷ்கோடி இடையே தரைவழிப் பாலம் கட்டுவது தொடர்பான ஆய்வு நடைபெற்று வருவதாக இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஆண்டில் வரி விகிதங்களை அதிகரிப்பதன் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Saturday, December 2nd, 2023
எதிர்வரும் ஆண்டில் வரி விகிதங்களை அதிகரிப்பதன் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். வரி... [ மேலும் படிக்க ]

27 நாட்களில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!

Saturday, December 2nd, 2023
2023 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் முதல் 27 நாட்களில் மட்டும் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 30 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார... [ மேலும் படிக்க ]

வலுப்பெற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக நாளை புயலாக வலுப்பெறும் – வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

Saturday, December 2nd, 2023
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புக்கு மேலாக விருத்தியடைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்றையதினம் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 490 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 12... [ மேலும் படிக்க ]

சிறுவர்களின் பாதுகாப்ப உறுதிசெய்யும் வகையில் சமூகப் புலனாய்வுப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்படும் – பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவிப்பு!

Saturday, December 2nd, 2023
சிறுவர்களின் திறமைகள் மற்றும் பரஸ்பர திறன்களைப் பயன்படுத்தி அவர்களின் சொந்த பாதுகாப்பையும் சமூக பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில் சமூகப் புலனாய்வுப் பிரிவொன்று... [ மேலும் படிக்க ]