முக்கிய செய்தி

தரமற்ற மற்றும் மலிவாக இறக்குமதி செய்யப்படும் பாடசாலை எழுதுபொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் உணவு பெட்டிகள் கடுமையான சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும் -வைத்தியர் மஹிந்த விக்கிரமாராச்சி எச்சரிக்கை!

Monday, December 18th, 2023
பாடசாலை மாணவர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் தரமற்ற மற்றும் மலிவாக இறக்குமதி செய்யப்படும் பாடசாலை எழுதுபொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் உணவு பெட்டிகள் என்பன கடுமையான சுகாதார... [ மேலும் படிக்க ]

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் யாழில் பொதுமக்களின் கருத்தறிந்தது!

Monday, December 18th, 2023
உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் யாழில் பொதுமக்களின் கருத்தறிந்தது உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் (ISTRM)   ‘தேசிய... [ மேலும் படிக்க ]

மலையக மக்களின் வரலாறு 200 ஆண்டுகளை நிறைவு – நினைவு கூறும் வகையில் கிளிநொச்சியில் வரலாற்று கண்காட்சி!.

Monday, December 18th, 2023
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தொழில் நிமித்தம் அழைத்துவரப்பட்ட மலையக மக்களின் வரலாறு 200 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் அவற்றை நினைவு கூறும் வகையில் கிளிநொச்சியில் வரலாற்று... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Monday, December 18th, 2023
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச நாணய... [ மேலும் படிக்க ]

காய்ச்சல் ஏற்பட்டு டெங்கு நோய் அறிகுறி ஏற்பட்டால் குருதிப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் – வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வலியுறுத்து!.

Sunday, December 17th, 2023
யாரேனும் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு டெங்கு நோய் அறிகுறி ஏற்பட்டால் அருகில் உள்ள அரச வைத்தியசாலைகளில் குருதிப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை – முல்லைத்தீவு மாவட்டத்தில் 880 குடும்பங்களை சேர்ந்த 2687 பேர் பாதிப்பு!

Sunday, December 17th, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக 880 குடும்பங்களை சேர்ந்த 2687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில்... [ மேலும் படிக்க ]

நட்பு நாடுகளுக்கு எதிரான எந்தவொரு அணு ஆயுதத் தாக்குதலும் வட கொரியாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் – அமெரிக்கா எச்சரிக்கை !

Sunday, December 17th, 2023
தமது நட்பு நாடுகளுக்கு எதிரான எந்தவொரு அணு ஆயுதத் தாக்குதலும் வட கொரியாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும்" என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க-தென் கொரிய கூட்டு... [ மேலும் படிக்க ]

54 நீதிபதிகளுக்கு பணியிட மாற்றம் – நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவிப்பு!

Sunday, December 17th, 2023
வருடாந்த இடமாற்ற நடவடிக்கைகளின் அடிப்படையில் 54 நீதிபதிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், எதிர்வரும் ஆண்டு ஜனவரி... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, December 17th, 2023
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதற்கான கலந்துரையாடல்களுக்கு நாம் என்றும் தயாராகவே உள்ளோம் என வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலையினால், நாடளாவிய ரீதியில் 7 ஆயிரத்து 61 பேர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிப்பு!

Saturday, December 16th, 2023
சீரற்ற காலநிலையினால், நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 271 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, வட மாகாணத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]