முக்கிய செய்தி

Tuesday, December 19th, 2023
230,000 இற்கு மேற்பட்ட கட்டடக்கூறுகளை யாழ்ப்பாணம் கொண்டுள்ளது - புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு! யாழ்ப்பாண மாவட்டத்தில் குடிசன, வீட்டுவசதிகள் தொகை மதிப்பின்... [ மேலும் படிக்க ]

சீனாவின் Gansu மாகாணத்தில் நிலநடுக்கம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு!

Tuesday, December 19th, 2023
சீனாவின் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 220 பேர் காயமடைந்துள்ளதாக மாகாண நிலநடுக்க நிவாரணத் தலைமையகத்தை மேற்கோள்காட்டி சர்வதேச... [ மேலும் படிக்க ]

2000 பதின்ம வயது தாய்மார்கள் பதிவு – பாலியல் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தகவல்!

Tuesday, December 19th, 2023
நாட்டில் பெண் மற்றும் ஆண் பிள்ளைகள் இருபாலாரும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் சாத்தியம் அதிகம் காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. தேசிய... [ மேலும் படிக்க ]

தொடரும் கனமழை – கடந்த 24 மணி நேரத்தில் பருத்திதுறையில் 146.1 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவு!

Tuesday, December 19th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பருத்திதுறையில் 146.1 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழை – அனைத்து குளங்களும் அதிகளவில் வான் பாயும் நிலையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கின!

Tuesday, December 19th, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமையில்... [ மேலும் படிக்க ]

இணைய மோசடிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மக்களுக்கு அறிவுறுத்து!

Tuesday, December 19th, 2023
நாட்டில் தற்போது இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பரிசு வழங்கல் மற்றும்... [ மேலும் படிக்க ]

ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்வதை தடுக்கும் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த பரிந்துரை!

Tuesday, December 19th, 2023
ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்வதை தடுக்கும் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த நாடாளுமன்ற குழு... [ மேலும் படிக்க ]

ஐ.நாவின் தடைகளை மீறி வடகொரியா அதிநவீன நீண்ட தூர ஏவுகணை பரிசோதனை!

Tuesday, December 19th, 2023
ஐ.நாவின் தடைகளை மீறி வடகொரியா தனது அதிநவீன நீண்ட தூர ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஜப்பானின்... [ மேலும் படிக்க ]

மூன்று பிரதேசங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்கள் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, December 19th, 2023
நாட்டின் மூன்று பிரதேசங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்களை நிறுவுவது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு – 24 மணித்தியாலத்தில் 2 ஆயிரத்து 121 சந்தேகநபர்கள் கைது!

Monday, December 18th, 2023
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் 24 மணித்தியாலத்தில்  2 ,121 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ இதனை... [ மேலும் படிக்க ]