நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு – 24 மணித்தியாலத்தில் 2 ஆயிரத்து 121 சந்தேகநபர்கள் கைது!
Monday, December 18th, 2023நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் 24 மணித்தியாலத்தில் 2 ,121 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார்.
கைதான சந்தேகநபர்களில் 2 ஆயிரத்து 020 ஆண்களும் 101 பெண்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களில் 133 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வெப்பநிலை அதிகரிக்கும்: யாழ்.மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை!
சிங்கப்பூர் - இலங்கை வர்த்தக உடன்படிக்கை - அமைச்சர் மலிக் சமரவிக்கிரம!
பாடசாலை மாணவிகளின் பாதுகாப்பு கருதி சுகாதார அமைச்சு விசேட விழிப்புணர்வு நடவடிக்கை!
|
|