முக்கிய செய்தி

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு மேலும் சில சலுகைகளை வழங்க நடவடிக்கை – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Friday, December 29th, 2023
அடுத்த ஆண்டு முதல் உள்ளூராட்சி மன்றங்களின் கொடுப்பனவு நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஜனவரியில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அறிவிப்பு!

Thursday, December 28th, 2023
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அச்சட்டமூலத்தில் அவசியமான திருத்தங்கள்... [ மேலும் படிக்க ]

வடக்கின் சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு இந்திய அரசு உதவிகளை செய்யும் – யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் தெரிவிப்பு!

Thursday, December 28th, 2023
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு இந்திய அரசு உதவிகளை செய்யும் என யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணை தூதர் ராகேஷ் நட்ராஜ்... [ மேலும் படிக்க ]

பரவி வரும் இன்புளுவென்சா உள்ளிட்ட வைரஸ் தொற்றுக்களுக்கு, வைத்திய ஆலோசனையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பயன்படுத்தக் கூடாது – சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை!

Thursday, December 28th, 2023
தற்போது பரவி வரும் இன்புளுவென்சா உள்ளிட்ட வைரஸ் தொற்றுக்களுக்கு, வைத்திய ஆலோசனையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பயன்படுத்தக் கூடாது என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். நீண்ட... [ மேலும் படிக்க ]

வீதி விபத்துக்களை மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை – எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வாகன சாரதிகளுக்கு பொலிசார் அறிவுறுத்து!

Wednesday, December 27th, 2023
நாட்டில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களையும், மேலும் பல குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிசாரால் புதிய நடவடிக்கை ஒன்று... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டுமுதல் மும்மொழி மாவட்டமாக பெயரிடப்படுகின்றது பாதுளை மாவட்டம் – மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரீ பிரபாத் அபேவர்தன அறிவிப்பு!

Wednesday, December 27th, 2023
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து பாதுளை மாவட்டம் மும்மொழி மாவட்டமாக பெயரிடப்படும் என அந்த மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரீ பிரபாத்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிப்பு!

Wednesday, December 27th, 2023
புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனது படம் மற்றும் சின்னம் பொறித்த டீசர்ட் அணிந்து மாவீரர் தினத்தில் பங்கெடுத்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்... [ மேலும் படிக்க ]

யாழ் – மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு நோய் தொற்று மிக வேதனையை தருகின்றது – மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவிப்பு! .

Wednesday, December 27th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு நோய் தாக்கத்தைப் பார்க்கின்றபோது மிக வேதனையாக இருக்கின்றது என்று தெரிவித்த மாவட்ட அரச அதிபர் அ.சிவபாலசுந்தரன்,... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கை மிகவும் சிறப்பானது – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, December 27th, 2023
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கை மிகவும் சிறப்பானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

மோசமான காலநிலை – பணிக்கு சமுகமளிக்க முடியாத அரச ஊழியர்களின் வேலை நாள்களை விசேட விடுமுறை தினங்களாக பதிய பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானம்!

Wednesday, December 27th, 2023
கடந்த காலங்களில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களின் வேலை நாட்களை விசேட விடுமுறை தினங்களாக பதிய பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண... [ மேலும் படிக்க ]