முக்கிய செய்தி

வடக்கில் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க இலங்கைக்கு 1,600 மில்லியன் யென் உதவி வழங்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம்!

Tuesday, March 12th, 2024
வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் தாய் மற்றும் குழந்தை பராமரிப்புக்கான ஆதரவு உபகரணங்களை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக இலங்கைக்கு 1,600 மில்லியன் யென்... [ மேலும் படிக்க ]

யாழ் – சென்னை விமான சேவையில் இந்தியாவின் மற்றுமொரு முன்னணி நிறுவனம் இணைந்து கொள்ள உள்ளதாக தகவல்!

Tuesday, March 12th, 2024
யாழ்ப்பாணம் மற்றும் சென்னை விமான சேவையில் இந்தியாவின் முன்னணி நிறுவனம் இணைந்து கொள்ள உள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் விமான சேவையானது இந்த வருட நடுப்பகுதியல்... [ மேலும் படிக்க ]

புதிதாக நியமனம் பெற்றிருக்கும் இலங்கைக்கான தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகரின் நற்சான்றுப் பத்திரங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Tuesday, March 12th, 2024
இலங்கைக்கு புதிதாக நியனம் பெற்று வந்திருக்கும் தூதுவர் ஒருவரும் உயர்ஸ்தானிகரும்  கொழும்பு கோட்டை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (12)... [ மேலும் படிக்க ]

எரிபொருளின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Monday, March 11th, 2024
எரிபொருளின் விலையை மேலும் குறைக்க தயாராக இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில்... [ மேலும் படிக்க ]

2022 உடன் ஒப்பிடும்போது ​​2023 இல் வாகன பதிவு 23.3% அதிகரித்துள்ளது – மத்திய வங்கி தெரிவிப்பு!

Monday, March 11th, 2024
கடந்த 2022 உடன் ஒப்பிடும்போது, ​​2023 ஜனவரி மற்றும் நவம்பர் இடையே வாகன பதிவு 23.3% அதிகரித்துள்ளது. மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2022 இல் 19,218 வாகனங்களும், 2023 இல் 23,698 வாகனங்களும் பதிவு... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றக்கும்பலைச் சேர்ந்த 43 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிப்பு!

Monday, March 11th, 2024
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றக்கும்பலைச் சேர்ந்த 43 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் நேற்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

வாரணாசி பகுதியில் வேட்பாளராக பிரதமர் மோடி அறிவிப்பு – உத்தரபிரதேசத்தில் சுமார் 42 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் முன்னெடுப்பு!

Monday, March 11th, 2024
பிரதமர் நரேந்திரமோடி உத்ரபிரதேசத்தின்; வாரணாசி பகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து, உத்தரபிரதேசத்தில் சுமார் 42 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை வழங்கி... [ மேலும் படிக்க ]

யுக்திய சுற்றிவளைப்பு – இன்றுமுதல் இராணுவத்தினரின் ஒத்துழைப்பை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவிப்பு!

Monday, March 11th, 2024
யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்காக இன்றுமுதல் இராணுவத்தினரின் ஒத்துழைப்பை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும்... [ மேலும் படிக்க ]

சுயலாப அரசியல் குழுக்களே மக்களை தூண்டி முறுகல் நிலைமைகளை உருவாக்குகின்றன – அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க சுட்டிக்காட்டு!

Sunday, March 10th, 2024
சுயலாப அரசியல் குழுக்களே மக்களை தூண்டி முறுகல் நிலைமைகளை உருவாக்குகின்றன என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க... [ மேலும் படிக்க ]

நாட்டின் 18 மாவட்டங்களில்அதிகரித்த வெப்ப நிலை நிலவக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Sunday, March 10th, 2024
நாட்டின் 18 மாவட்டங்களில் இன்றைய தினம் அதிகரித்த வெப்ப நிலை நிலவக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]