முக்கிய செய்தி

2023 ஆம் ஆண்டில் 1769 போலி நாணயத்தாள்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நிதி அறிக்கையில் தகவல்!

Friday, May 3rd, 2024
இலங்கையில் 2023ஆம் ஆண்டில் 1769 போலி நாணயத்தாள்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நிதி அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது குறித்த அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டில் 1769 போலி... [ மேலும் படிக்க ]

நிறைவுக்கு வந்தது புங்குடுதீவு மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக அகழ்வு பணிகள் !

Thursday, May 2nd, 2024
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணிகள் மதியத்துடன்... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் நிறைவு!

Thursday, May 2nd, 2024
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் (03.05.2024) நிறைவடையவுள்ளது. இதேநேரம்... [ மேலும் படிக்க ]

இந்தியன் ப்ரீமியர் லீக் – சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை வென்றது பஞ்சாப் கிங்ஸ் அணி!

Thursday, May 2nd, 2024
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ்... [ மேலும் படிக்க ]

நுணாவில் பகுதியில் விபத்து – லான்ட் மாஸ்ரரில் பயணித்த நபர் உயிரிழப்பு!

Thursday, May 2nd, 2024
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி - நுணாவில் பகுதியில் ஏ9 வீதியில் 01/05 புதன்கிழமை காலை 5மணியளவில் இடம்பெற்ற விபத்தில் லான்ட் மாஸ்ரரில் பயணித்த நபர் ஒருவர்... [ மேலும் படிக்க ]

தென் சீனக்கடலில் தொடரும் பதற்றம் – பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனா பீரங்கி தாக்குதல்!

Wednesday, May 1st, 2024
தென் சீனக் கடலில் சென்று கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் சரக்கு கப்பல் மீது சீன கடலோர காவல் படையின் கப்பல் தண்ணீர் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

அனுபவமற்றவர்களிடம் ஆட்சியைக் கொடுத்து நாட்டைச் சீரழிக்க வேண்டாம் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்து!

Wednesday, May 1st, 2024
நெருக்கடி நிலையில் நாடு இருக்கும் தருணத்தில் அனுபவமற்றவர்களிடம் ஆட்சியைக் கொடுத்து நாட்டைச் சீரழிக்க வேண்டாம் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை குறைத்தது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Wednesday, May 1st, 2024
கடந்த நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில்  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின்... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும கொடுப்பனவிற்கு போலியான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பு!

Wednesday, May 1st, 2024
அஸ்வெசும கொடுப்பனவிற்கு போலியான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, போலியான தகவல்களை வழங்கி அஸ்வெசும நலன்புரி... [ மேலும் படிக்க ]

தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு கோரி சபாநாயகருக்கு கடிதம் எழுதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

Tuesday, April 30th, 2024
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு கோரி, சபாநாயகருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், ஆளும் மற்றும்... [ மேலும் படிக்க ]