முக்கிய செய்தி

சாதாரணதர பரீட்சை முடிந்தவுடன் உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் – கல்வி அமைச்சர் அறிவுறுத்து!

Tuesday, April 30th, 2024
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு தேர்வு முடிந்த உடனேயே கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தெற்காசியா முழுவதும் வெப்பமான காலநிலை – பாடசாலைகளுக்கு பூட்டு – வெளியே வர அச்சப்படும் மக்கள்!

Tuesday, April 30th, 2024
தெற்காசியா முழுவதும் காணப்படும் வெப்பமான காலநிலையால் பல பாடசாலைகள்  பூட்டப்பட்டள்ளதுடன் வீட்டை விட்டு வெளியே வர மக்கள் அச்சப்படும் நிலையும் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

67 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு இலவச வீசா – அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவிப்பு!

Tuesday, April 30th, 2024
67 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு இலவச வீசா வழங்குவது குறித்த அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அடுத்த புரட்சி விவசாயத்தில் – அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு!

Tuesday, April 30th, 2024
நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விவசாயத்தை மேம்படுத்த விவசாயிகளை தயார்படுத்துவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அடுத்த புரட்சி என வனவிலங்கு மற்றும் வன வளங்கள்... [ மேலும் படிக்க ]

சிறையில் உள்ள புதல்வனுக்கு பீடி எடுத்துச் சென்ற தாய் – சிறைச்சாலை ஊழியர்கள் கடும் தாக்குதல் – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையீடு!

Monday, April 29th, 2024
யாழ்ப்பாண சிறையில் உள்ள தனது புதல்வனுக்கு பீடி எடுத்துச் சென்ற தாயொருவர் மீது சிறைச்சாலை ஊழியர்கள் கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக மனித உரிமைகள்... [ மேலும் படிக்க ]

எண்ணெய்க்கு பதிலாக தேயிலை – ஈரானிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனின் ஒரு பகுதி மீள செலுத்தப்பட்டது!

Monday, April 29th, 2024
ஈரானிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனின் ஒரு பகுதி மீள செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு ஈரானிடம் எரிபொருள் இறக்குமதி செய்தமைக்காக 250 மில்லியன் அமெரிக்க... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இரண்டு சுத்திகரிப்பு நிலையங்களை நிர்மாணிப்பதற்கான ஆய்வை சினோபெக் ஜூன் மாதம் முடிக்க உள்ளதாக தகவல்!

Monday, April 29th, 2024
சீனா தனது வெளிநாட்டு முதலீடுகளைப் பயன்படுத்தி இலங்கையில்ஒன்று அல்லது இரண்டு சுத்திகரிப்பு நிலையங்களை நிர்மாணிப்பதற்கான ஆய்வை சினோபெக் ஜூன் மாதம் முடிக்க உள்ளதாக சர்வதேச ஊடகம்... [ மேலும் படிக்க ]

அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் – யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

Monday, April 29th, 2024
அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ன்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள்... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடி – உரிய நேரத்தில் சிகிச்சை பெறமுடியாமல் பல்வேறு நோய் நிலைமைகளுக்குள்ளாகி மனநல பிரச்சினைகள் அதிகரிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உயர்வு!

Monday, April 29th, 2024
பொருளாதார நெருக்கடி காரணமாக உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியாமல், பல்வேறு நோய் நிலைமைகளுக்கு ஆளாகி மனநல பிரச்சினைகள் அதிகரிப்பது போன்ற காரணங்களால் உயிரிழப்பவர்களின்... [ மேலும் படிக்க ]

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான தயார்படுத்தல் வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு நாளை நள்ளிரவுடன் தடை – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Monday, April 29th, 2024
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான தயார்படுத்தல் வகுப்புகள், கருத்தரங்குகள் நாளை(30) நள்ளிரவுடன் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 30 ஆம்... [ மேலும் படிக்க ]