பிரதான செய்திகள்

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை – இந்திய பக்தர்களுக்கு அனுமதி – வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு!

Monday, February 21st, 2022
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இலங்கை மற்றும் இந்திய பக்தர்களும் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா நிலைமையை... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை தயாரிப்பதில் சிங்கப்பூர் நிபுணத்துவத்தை நாடியது இலங்கை!

Monday, February 21st, 2022
தேசிய பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை தயாரிப்பதில் சிங்கப்பூரின் நிபுணத்துவத்தை இலங்கை அரசாங்கம் நாடியுள்ளது. தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான உள்ளூர் மற்றும்... [ மேலும் படிக்க ]

புத்தாண்டு காலத்தில் நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகும் – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன அறிவிப்பு!

Monday, February 21st, 2022
"அரிசி, சீனி உட்பட நுகர்வுப் பொருட்களுக்கு ஏற்பட்டிருந்த தட்டுப்பாடு மற்றும் பிரச்சினைகள் படிப்படியாக தீர்க்கப்பட்டுள்ளன. ஏனைய பிரச்சினைகளும் விரைவில் தீர்க்கப்படும்.... [ மேலும் படிக்க ]

அரச பணியாளர்கள் தங்களது பொறுப்புக்களை நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சரிவர நிறைவேற்ற வேண்டும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வலியுறுத்து!

Monday, February 21st, 2022
மக்களின் வாழ்க்கையை இலகுபடுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்குப் பங்களிப்பதே அரச பணியாளர்களாகிய உங்கள் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட மற்றும் கூட்டுப் பொறுப்பு ஆகும் என்பதை... [ மேலும் படிக்க ]

பூஸ்டர் தடுப்பூசியின் செயற்றிறன் எதிர்பார்க்கும் மட்டத்தை அடையும் பட்சத்தில், முகக்கவசம் அணிவதை தவிர்ப்பதற்கு எதிர்பார்ப்பு – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Sunday, February 20th, 2022
பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டதன் பின்னர் நாட்டில் உள்ள அனைத்து மக்களினதும் நோயெதிர்ப்பு திறன், எதிர்பார்க்கும் மட்டத்தை அடையும்பட்சத்தில், முகக்கவசம் அணிவதை... [ மேலும் படிக்க ]

சாவால்களை வெற்றிகொள்ளும் நம்பிக்கையுடன் வெளிக்கிழமை ஜெனிவா செல்கிறது அமைச்சர் பீரிஸ் தலைமையிலான இலங்கையின் குழு !

Sunday, February 20th, 2022
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் கலந்துக்கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழு எதிர்வரும்  25 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

சிறுவர்களிடையே கொரோனா பரவல் அதிகரிப்பு – கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் எச்சரிக்கை!

Sunday, February 20th, 2022
நாளாந்தம் கொரோனா தொற்றுக்குள்ளான சிறுவர்களை அனுமதிக்கும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜி விஜேசூரிய... [ மேலும் படிக்க ]

பொதுச் சட்டத்துக்கான அடித்தளம் அமைக்கும் பணிகளை வரவேற்கின்றோம் பல்கலைக்கழக சமூகம் தெரிவிப்பு!

Sunday, February 20th, 2022
நாட்டுக்குள் பொதுச்சட்டத்தை நிறுவுவதற்கான அடித்தளத்தை அமைக்கும் செயற்பாட்டை வரவேற்பதாகப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் பீடாதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஒரே நாடு ஒரே... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும், பிரிவினைவாத எண்ணத்தை முறியடிக்க வேண்டிய பொறுப்பு இன்னும் உள்ளது – ஒரே நாடு – ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியின் தலைவர் வலியுறுத்து!

Sunday, February 20th, 2022
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும், பிரிவினைவாத எண்ணத்தை முறியடிக்க வேண்டிய பொறுப்பு இன்னும் நமக்கு உள்ளது என “ஒரே நாடு - ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார... [ மேலும் படிக்க ]

ஜெனீவாவில் தெற்காசிய வலய நாடுகள் இலங்கைக்கு சார்பாகவே செயற்படும் – பிராந்திய உறவுகள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய நம்பிக்கை!

Sunday, February 20th, 2022
ஜெனிவா விவகாரத்தை வெற்றிகொள்ள அரசாங்கம் சிறந்த பொறிமுறையை வகுத்துள்ளது. வெளிவிவகாரக் கொள்கை பொதுவாக்கப்பட்டுள்ளதால் தெற்காசிய வலய நாடுகள் இலங்கைக்கு சார்பாக செயற்படும் என... [ மேலும் படிக்க ]