பிரதான செய்திகள்

டீசலை ஏற்றிய மேலும் இரு கப்பல்கள் இலங்கை வருகை – நாட்டில் போதுமான பெட்ரோல் கையிருப்பில் உள்ளதாகவும் எரிசக்தி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, March 2nd, 2022
டீசலை ஏற்றிய மேலும் இரு கப்பல்கள் இன்றும் (02) நாளையும் (03) நாட்டை வந்தடையவுள்ளன. இவற்றில் ஒரு கப்பலில் 33,000 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசலும் (Auto Diesel) 7,000 மெட்ரிக் தொன் சூப்பர் டீசலும் (Super Diesel) உள்ளதாக... [ மேலும் படிக்க ]

மின்வெட்டை தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

Wednesday, March 2nd, 2022
மின்வெட்டினை தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார் என பொதுப்பயன்பாட்டு ஆiணைக்குழு அறிவித்துள்ளது. மேலும் மின்சார... [ மேலும் படிக்க ]

பரமேஸ்வராச் சந்தியில் கோர விபத்து – ஒருவர் பலி – ஆபத்தான நிலையில் ஒருவர்!

Wednesday, March 2nd, 2022
திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த அதேநேரம் மூவர் படுகாயமடைந்தனர். பலாலி வீதி பரமேஸ்வராச் சந்தியில் இன்று அதிகாலை 12 மணியளவில்... [ மேலும் படிக்க ]

சிவில் யுத்தத்தை வெற்றிக்கொண்டதை போன்று ஜனாதிபதி பொருளாதார யுத்தத்தையும் ராஜபக்சவினர் வெற்றிக்கொள்வர் – அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவிப்பு!

Tuesday, March 1st, 2022
சிவில் யுத்தத்தை வெற்றிக்கொண்டதைபோன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொருளாதார யுத்தத்தையும் சிறந்த முறையில் வெற்றிக்கொள்வார் என போக்குவரத்துதுறை அமைச்சர் பவித்ராதேவி... [ மேலும் படிக்க ]

நேட்டோவில் சேர்வதன் மூலம் ரஷ்யாவின் நலனுக்கு எதிராக செயற்பட்டதால் போர் மூண்டது – உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை – ரஷ்யா தெரிவிப்பு!

Tuesday, March 1st, 2022
உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்கும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை, உக்ரைனுடனான மோதலை முடிவுக்கு கொண்டுவர தாம் விரும்புவதாக ரஷ்ய தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அவசர... [ மேலும் படிக்க ]

தமது வான் எல்லையில் 36 நாடுகளின் விமானங்கள் பறப்பதற்கு ரஷ்யா தடை – ரஷ்யா மீதான உலக நாடுகளின் பொருளாதார தடைகள் குறித்து சீனா அதிருப்தி!

Tuesday, March 1st, 2022
தங்களது வான் எல்லையில் 36 நாடுகளின் விமானங்கள் பறப்பதற்கு ரஷ்ய பொது விமானப் போக்குவரத்து அமைப்பு தடை விதித்துள்ளது. ரஷ்ய பொது விமானப் போக்குவரத்து அமைப்பு வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]

உக்ரைனுக்கு முதற்கட்ட நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா – இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பணிகளும் முன்னெடுக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவிப்பு!

Tuesday, March 1st, 2022
உக்ரைன் எல்லையில் நிலவும் மனிதாபிமான சூழ்நிலையை சமாளிக்க உக்ரைனுக்கு முதற்கட்ட நிவாரண பொருட்கள் இன்று செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன்... [ மேலும் படிக்க ]

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் – ஜனாதிபதி இடையே விசே சந்திப்பு !

Tuesday, March 1st, 2022
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. சுகாதாரத்துறை மற்றும் வைத்தியர்கள் தொடர்பான... [ மேலும் படிக்க ]

சிறுபோகத்திற்காக 38 ஆயிரத்து 500 மெற்றிக் டன் உர இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, March 1st, 2022
சிறுபோகத்திற்காக பொட்டாசியம் குளோரைட் என அறியப்படும் மியூறேட் ஒஃப் பொட்டாஸ் உரத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. மியூறேட் ஒஃப் பொட்டாஸ் என்பது அதிகமாகப்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நிலையங்கள் நபர்கள் குறித்து தகவல்களை வழங்குமாறு மத்திய வங்கி பொது மக்களிடம் கோரிக்கை!

Tuesday, March 1st, 2022
சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நிலையங்கள் மற்றும் நபர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு மத்திய வங்கி பொது மக்களிடம் கோரியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை... [ மேலும் படிக்க ]