பிரதான செய்திகள்

பயங்கரவாதத்தைக் கையாளும் போது மனித உரிமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே ஒரு நியாயமான சமநிலையை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம் – ஐநாவில் அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Wednesday, March 2nd, 2022
உலகில் ஏனைய இடங்களைப் போலவே, பயங்கரவாதத்தைக் கையாளும்போது மனித உரிமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே ஒரு நியாயமான சமநிலையை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம் என இலங்கை... [ மேலும் படிக்க ]

ஜெனிவா மாநாட்டினால் இலங்கைக்கு பெரிய பாதிப்பு ஏற்படப்போவது கிடையாது – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, March 2nd, 2022
ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாது என தாம் நம்புவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில்... [ மேலும் படிக்க ]

உக்ரைன் யுத்தம் – நாடு திரும்ப விரும்பாத இலங்கையர்கள் !

Wednesday, March 2nd, 2022
உக்ரைனில் உள்ள 20 இலங்கையர்கள் நாட்டின் எல்லையை கடந்து போலந்து மற்றும் ஹங்கேரிக்கு சென்றடைந்துள்ளனர். உக்ரைனில் வசிக்கும் மேலும் 14 இலங்கையர்கள் போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும்... [ மேலும் படிக்க ]

மின் பாவனை தொடர்பில் அரச நிறுவனங்களில் புதிய கட்டுப்பாடு – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்து!

Wednesday, March 2nd, 2022
இலங்கையில் உள்ள அரச நிறுவனங்களில் காற்றுச் சீரமைப்பி (Air Conditioner) பயன்பாட்டை தினசரி 2 மணித்தியாலங்கள் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின்சார தேவையை பூர்த்தி... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் பொலிசாரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை – பொலிஸ் மா அதிபர், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்து!

Wednesday, March 2nd, 2022
பொலிஸ் உத்தியோகத்தர்களை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் கடமையில் ஈடுபடுத்த பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்களில் நீண்ட... [ மேலும் படிக்க ]

ரஷ்யா – உக்ரைன் போர்ப் பதற்றம் – உக்ரைனுக்கு போர் விமானங்கள் அனுப்ப மாட்டோம் என்று போலந்து அறிவிப்பு!

Wednesday, March 2nd, 2022
உக்ரைனுக்கு ஆதரவாக, 50 கோடி டாலர் மதிப்புள்ள போர் விமானங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை அனுப்பிவைக்க ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கடந்த மாதம் 27 ஆம் திகதி முடிவு... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் – இந்திய உயர்ஸ்தானிகருக்கு இடையில் சந்திப்பு!

Wednesday, March 2nd, 2022
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கிற்கும், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் நேற்றையதினம் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அமெரிக்க தூதுவருக்கு,... [ மேலும் படிக்க ]

யுக்ரைன் – ரஷ்யாவின் இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்று!

Wednesday, March 2nd, 2022
ரஷ்யாவுக்கும், யுக்ரைனுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான... [ மேலும் படிக்க ]

டீசலை ஏற்றிய மேலும் இரு கப்பல்கள் இலங்கை வருகை – நாட்டில் போதுமான பெட்ரோல் கையிருப்பில் உள்ளதாகவும் எரிசக்தி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, March 2nd, 2022
டீசலை ஏற்றிய மேலும் இரு கப்பல்கள் இன்றும் (02) நாளையும் (03) நாட்டை வந்தடையவுள்ளன. இவற்றில் ஒரு கப்பலில் 33,000 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசலும் (Auto Diesel) 7,000 மெட்ரிக் தொன் சூப்பர் டீசலும் (Super Diesel) உள்ளதாக... [ மேலும் படிக்க ]

மின்வெட்டை தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

Wednesday, March 2nd, 2022
மின்வெட்டினை தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார் என பொதுப்பயன்பாட்டு ஆiணைக்குழு அறிவித்துள்ளது. மேலும் மின்சார... [ மேலும் படிக்க ]