பிரதான செய்திகள்

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான மீண்டும் கட்டுப்பாட்டு விலை – நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு நடவடிக்கை!

Sunday, April 24th, 2022
அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை மீண்டும் அறிமுகப்படுத்த நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விடயம் தொடர்பாக அடுத்த... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு உதவ தயார் – சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!

Sunday, April 24th, 2022
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் உதவுவதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

நிதி நெருக்கடி காரணமாக வளங்களை அணுகுவது தடைப்பட்டுள்ளது – 4 ஆவது ஆசிய பசுபிக் நீர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Sunday, April 24th, 2022
எதிர்வரும் மூன்று வருடங்களில் அனைவருக்கும் சுத்தமான நீர், சுகாதாரம் மற்றும் நீர் தொடர்பான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதே அரசாங்கத்தின் தேசிய இலக்கு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை அதிகரிப்பு – நிதியமைச்சரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் நாடாளுமன்றில் – ஹர்ஷ எம்.பிக்கு பிரதமர் மஹிந்த பதில்!

Saturday, April 23rd, 2022
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் நிதியமைச்சரினால் வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அனுமதி விரைவாக சபையில் சமர்ப்பிக்கப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

எதிர் தரப்பினர் ஜனநாயகத்துக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளை தற்போது மறந்து செயல்படுகின்றனர் – அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சுட்டிக்காட்டு!

Saturday, April 23rd, 2022
பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீளக் கட்டியெழுப்பும் வகையிலான அரசாங்கத்தின் பொருளாதார பயணப்பாதை வேலைத்திட்டம் நிதி அமைச்சர் நாடு திரும்பியதும் நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படவில்லை – அரசாங்கம் அறிவிப்பு!

Saturday, April 23rd, 2022
லிற்றோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பை அரசாங்கம் நிராகரித்துள்ளது. விலையை அதிகரிப்பதற்காக லிற்றோ எரிவாயு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலில் இலங்கைக்கு வெற்றி – பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்து மே 4 ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதம் – நிதி அமைச்சர் அறிவிப்பு!

Saturday, April 23rd, 2022
நிதி உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது – கலந்து கொள்ளாதது எனது தவறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, April 23rd, 2022
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முற்பட்ட காலத்தில் தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைக்கப்படவில்லை என்பதை ஏற்றுக்... [ மேலும் படிக்க ]

துப்பாக்கி சூட்டை நடத்துமாறு உத்தரவிட்டேன் – பொறுப்பை ஏற்றுக்கொண்ட பொறுப்பதிகாரி!

Saturday, April 23rd, 2022
றம்புக்கண பகுதியில் எரிபொருள் தாங்கி ஊர்திக்கு தீயிட முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முழங்காலுக்கு கீழே துப்பாக்கிச் சூடு நடத்த தாம் உத்தரவிட்டதாக கேகாலைக்கு பொறுப்பான சிரேஷ்ட... [ மேலும் படிக்க ]

ஆர்ப்பாட்டங்களை கலைக்க துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம் – ஆணைக்குழுவில் பொலிஸ்மா அதிபர் உறுதியளிப்பு!

Saturday, April 23rd, 2022
பொதுமக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள தான் அறிவுறுத்தல் வழங்கவில்லை என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். ரம்புக்கனை சம்பவம் குறித்து... [ மேலும் படிக்க ]