பிரதான செய்திகள்

எரிபொருள் விலை உயர்வு – புகையிரதத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு –புகையிரத பெட்டிகளை அதிகரிக்க நடவடிக்கை என போக்குவரத்து அத்தியட்சகர் தெரிவிப்பு!

Thursday, March 17th, 2022
ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 40 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்புடன் பஸ் கட்டணம் அதிகரித்துள்ள நிலையில், ரயிலில்... [ மேலும் படிக்க ]

25 நாட்களுக்கு தேவையான எரிபொருள் 10 நாட்களில் நாட்டை வந்தடையும் – இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Thursday, March 17th, 2022
25 நாட்களுக்கு தேவையான எரிபொருள் எதிர்வரும் 10 நாட்களில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் ஒரு இலட்சத்து 14 ஆயிரம்... [ மேலும் படிக்க ]

பழைய காயத்தை மீண்டும் கிளறுவது நல்லிணக்கம் அல்ல – இதனால் நாட்டில் குரோத மனப்பாங்கு அதிகரிக்கின்றது எனவ அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Thursday, March 17th, 2022
இலங்கை தொடர்பிலான மனித உரிமை விடயங்களுக்கும் விசாரணை அதிகாரிகளுக்கும் மில்லியன் கணக்கான டொலர்கள் செலவிடப்படுவதாகவும் அதனால் கடுகளவும் பலனில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் – பாரதப் பிரதமர் மோடி நிதி அமைச்சர் பசில் ரஜபக்சவிடம் உறுதி!

Thursday, March 17th, 2022
இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமருக்கும் இலங்கை... [ மேலும் படிக்க ]

நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஒரு தேசமாக ஒன்றிணையுங்கள் – நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

Thursday, March 17th, 2022
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்று கொடுப்பதற்கு கடுமையான தீர்மானங்களை மேற்கொள்கிறேன் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அதற்கு உதவுவதற்காக தேசிய பொருளாதார... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கலாசார மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு அமெரிக்கா உதவும் – அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவிப்பு!

Wednesday, March 16th, 2022
இலங்கையின் பன்முக கலாசார மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கு அமெரிக்கா  நடவடிக்கை எடுத்து வருவதாக  அமெரிக்கத் தூதுவர்  ஜுலீ சங்  தெரிவித்துள்ளார். கண்டி அரசர்களின் ... [ மேலும் படிக்க ]

22 ஆம் திகதிமுதல் 25 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும்!

Wednesday, March 16th, 2022
எதிர்வரும் 22 ஆம் திகதிமுதல் 25 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (16) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக... [ மேலும் படிக்க ]

நாட்டில் சுழற்சி முறையில் மின்தடை அமுலாக்கம் – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, March 16th, 2022
இன்றையதினமும் நாட்டில் சுழற்சி முறையில் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, A B C D E F G H I J K L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட... [ மேலும் படிக்க ]

பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார செயலாளருடன் இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடல்!

Wednesday, March 16th, 2022
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றையதினம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கட்டாயம் – விரைவில் நடைமுறையாகும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Wednesday, March 16th, 2022
குறைந்தபட்சம் ஒரு மாகாணத்திலாவது அனைத்து முச்சக்கர வண்டிகளையும் மீற்றர் ஆட்டோக்களாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்த எதிர்பார்ப்பதாக போக்குவரத்து அமைச்சர்... [ மேலும் படிக்க ]