பிரதான செய்திகள்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

Friday, March 18th, 2022
யுக்ரைனில் போர்நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கை பொய்த்து போனதால் நேற்று உலக எண்ணெய் விலை சுமார் 10 சதவீதம் உயர்ந்தது. அதன்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 8.55 டொலர்... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் இன்றுமுதல் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Friday, March 18th, 2022
நாடு முழுவதும் உள்ள பிரதேசங்களுக்கு, சமையல் எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கை இன்றுமுதல் இடம்பெறுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளொன்றுக்கு 120,000 வீட்டு சமையல் எரிவாயு... [ மேலும் படிக்க ]

வடக்கில் இருந்து ஏற்றுமதி குறைவாகக் காணப்படுகின்றது – பனங்கள்ளு ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை !

Friday, March 18th, 2022
பனங்கள்ளு வடக்கில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் விரைவில் 20 புதிய சதொச விற்பனை நிலையங்கள் – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Friday, March 18th, 2022
யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் 20 புதிய சதொச விற்பனை நிலையங்களை விரைவில் திறக்க உள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம்... [ மேலும் படிக்க ]

வாரத்தில் மூன்று தடவை யாழ்ப்பாணத்திற்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Friday, March 18th, 2022
வாரத்தில் மூன்று தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வர்த்தக அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நிதி ஒதுக்கீடு – வலி தெற்கு பகுதி விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Thursday, March 17th, 2022
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் வலிகாமம் தெற்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட ஒருதொகுதி விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்... [ மேலும் படிக்க ]

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தனியொரு நபர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது – ஞானசார தேரர் தெரிவிப்பு!

Thursday, March 17th, 2022
தேசத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராயாமல் தனியொரு நபர் மீது குற்றம்சாட்டுவது அர்த்தமற்ற விடயம் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இதேவேளை சுற்றுலாத்துறை மூலம்  நாட்டிற்கு... [ மேலும் படிக்க ]

3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் ஆரம்பம்!

Thursday, March 17th, 2022
3,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பலில் உள்ள எரிவாயுவை கெரவலப்பிட்டியில் தரையிறக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. சமையல் எரிவாயுவை இறக்குமதி... [ மேலும் படிக்க ]

இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை பெறும் கடன் ஒப்பந்தம் கைச்சாத்து!

Thursday, March 17th, 2022
இந்தியாவிடம் இருந்து, இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல இதனை... [ மேலும் படிக்க ]

மீளாய்வு என்ற போர்வையில் ஏற்கனவே மக்கள் விருப்புகளின்றி தெரிவு செய்யப்பட்ட திட்டங்கள் உறுதிப்படுத்துவதை ஏற்கமுடியாது – ஈ.பி.டி.பியின் மாவட்ட அமைப்பாளர் ஜீவன் குற்றச்சாட்டு!

Thursday, March 17th, 2022
யாழ் மாவட்ட அபிவிருத்தியை மையப்படுத்திய பிரதேச செயலக ரீதியான மீளாய்வு கூட்டங்கள் நடத்தப்படும் அதேநேரம் அந்த கூட்டங்களில் மக்களின் தெரிவு மற்றும் சமூகமட்ட அமைப்புகளின் தெரிவுகள்... [ மேலும் படிக்க ]