தினசரி செய்திகள்

மின்னல் தாக்கி 3 விவசாயிகள் உயிரிழப்பு – முல்லைத்தீவில் சோகம்!

Friday, April 16th, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல் வெளியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 3 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். 18 மாவட்டங்களுக்கு நேற்று சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டதோடு,... [ மேலும் படிக்க ]

கிராமப்புற மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு “12,000 பாலங்கள்” உருவாக்கும் தேசிய செயல்திட்டம் முன்னெடுப்பு – ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச!

Friday, April 16th, 2021
நாடளாவிய ரீதியில் 5000 கிராம பாலங்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டத்தில் அதிகளவு பாலங்களுக்கான கோரிக்கைகள் பொதுமக்களிடம் இருந்து வந்துள்ளமையால் குறித்த வேலைத்திட்டத்தில்... [ மேலும் படிக்க ]

27 பொருட்களுக்கு வழங்கப்படும் சலுகையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க எதிர்பார்ப்பு!

Thursday, April 15th, 2021
27 பொருட்களுக்கு சதொச நிறுவனம் வழங்கி வரும் சலுகையை மேலும் சில மாதங்களுக்கு நீடிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் இந்த நடைமுறையை மேலும் மூன்று மாதங்களுக்கு அமுல்படுத்த... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் விசேட போக்குவரத்து சேவை முன்னெடுப்பு – இலங்கை போக்குவரத்து சபை!

Thursday, April 15th, 2021
புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்ற மக்கள், மீண்டும் திரும்புவதற்கு இன்றுமுதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டன. இதனடிப்படையில் பயணிகளின் வசதி கருதி... [ மேலும் படிக்க ]

அடுத்த வருடம்முதல் 3 தவணைகளிலும் பாடப்புத்தகங்களை வழங்க திட்டம்!

Thursday, April 15th, 2021
பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடம்முதல் மூன்று தவணைகளிலும் பாடப்புத்தகங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த செயற்றிட்டத்தை கல்வி மறுசீரமைப்பு, தொலைதூரக் கல்வி,... [ மேலும் படிக்க ]

மரக்கன்று நடும் நிகழ்வு: பிரதமரினால் சுற்றாடல் அமைச்சருக்கு வெண்சந்தனக் கன்று வழங்கி வைப்பு!

Thursday, April 15th, 2021
மரக்கன்று நடும் சுபநேரமான நாளையதினத்தில் (16) நடுவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களுக்கு வெண்சந்தனக் கன்றொன்று வழங்கிவைக்கும் நிகழ்வு... [ மேலும் படிக்க ]

அரசியல் பழிவாங்கல் பரிந்துரைகளை அமுல்படுத்தும் யோசனை – நாடாளுமன்றில் 21 ஆம் திகதி முன்வைப்பு!

Thursday, April 15th, 2021
2015 ஜனவரி 8 ஆம் திகதிமுதல் 2019 நவம்பர் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை புத்தாண்டுக்கு பின்னரும் கடைப்பிடிக்க வேண்டும் – பொலிஸ்!

Thursday, April 15th, 2021
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு பின்னரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று பொலிஸார்... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுகான 5000 ரூபா கொடுப்பனவு வழங்கல் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பம்!

Thursday, April 15th, 2021
கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் இன்று... [ மேலும் படிக்க ]

புத்தாண்டு தினத்தன்று வீதி விபத்துக்களில் 10 பேர் உயிரிழப்பு : 758 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Thursday, April 15th, 2021
நாட்டில் நேற்றைய தினம் 121 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மேலும் நேற்று இடம்பெற்ற இந்த விபத்துக்களில்... [ மேலும் படிக்க ]