தினசரி செய்திகள்

15, 000 ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன!

Tuesday, May 4th, 2021
ரஷ்யாவினால் உற்பத்தி செய்யப்பட்ட 15,000 ஸ்புட்னிக் - 5 கொவிட்-19 தடுப்பூசிகள் இன்று (04) அதிகாலை நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த கொவிட் தடுப்பூசிகள் அதிகாலை 1.15 அளவில், கட்டார் விமான... [ மேலும் படிக்க ]

தொழில் அலுவலகங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கும் வரையறை!

Monday, May 3rd, 2021
தொழில் திணைக்களமானது அதன் தலைமைச் செயலகம் மற்றும் மாகாணம் மற்றும் மாவட்ட தொழில் அலுவலகங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களை வரையறைக்கு உட்படுத்துவதற்கு... [ மேலும் படிக்க ]

கரையோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Monday, May 3rd, 2021
இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்குள் ஊடுருவதைத் தடுக்க, கரையோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்தியாவில்... [ மேலும் படிக்க ]

தகவல் அறியும் உரிமையை உறுதிசெய்வதற்காக அயராது உழைக்கும் அனைத்து ஊடக ஊடகவியலாளர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து!

Monday, May 3rd, 2021
சர்வதேச ஊடக சுதந்திர தினமான இன்றைய தினத்தில் மக்களின் தகவல் அறியும் உரிமையை உறுதிசெய்வதற்காக இரவு பகலாக அயராது உழைக்கும் அனைத்து ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு... [ மேலும் படிக்க ]

நாட்டின் தற்போதைய அபாய நிலைமை குறித்து நாளை நாடாளுமன்றத்தில் ஆராய்வு!

Monday, May 3rd, 2021
நாட்டின் தற்போதைய அபாய நிலைமை குறித்து நாளை கூடவுள்ள நாடாளுமன்றத்தில் பேசப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக கொரோனா தொற்றின்  வேகம் அதிகரித்திருப்பது குறித்து ஆளும்,... [ மேலும் படிக்க ]

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு மேலுமொரு இராஜாங்க அமைச்சு!

Monday, May 3rd, 2021
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, பொலிஸ்  சமுதாய சேவைகள் இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். வாகன ஒழுங்குறுத்துகை,... [ மேலும் படிக்க ]

சேதனப் பசளை : ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு சங்க சபையினர் பாராட்டு!

Monday, May 3rd, 2021
சேதனப் பசளை பயன்பாட்டை விரிவுபடுத்தி இரசாயனப் பயன்பாட்டை முழுமையாகத் தடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்டிருக்கும் தீர்மானம் இந்த நூற்றாண்டில் அரச தலைவர் ஒருவர்... [ மேலும் படிக்க ]

நாட்டின் தேசிய அனர்த்தம் என கருதி ஒத்துழைப்பு வழங்குங்கள் – நாட்டு மக்களிடம் பிரதமர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை!

Monday, May 3rd, 2021
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் தேசிய அனர்த்தம் என கருதி மக்கள் அனைவரும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள பிரதமர் மகிந்த... [ மேலும் படிக்க ]

மக்களை நல்வழிப்படுத்திச் செல்வதில் அரசாங்கத்திற்கு ஆக்கபூர்வமான உறுதுணையாக ஊடகங்களே திகழ வேண்டும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, May 3rd, 2021
உண்மைச் செய்திகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பது மட்டுமே ஊடகங்களின் பணி அல்ல என தெரிவித்துள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உண்மையற்ற செய்திகள் மக்களுக்குள் பரவி குழப்ப நிலைகளை... [ மேலும் படிக்க ]

எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயார் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

Monday, May 3rd, 2021
கொவிட் தொற்றின் மூன்றாம் அலையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன் உலகளாவிய ரீதியாக... [ மேலும் படிக்க ]