தினசரி செய்திகள்

பி.சி.ஆர் இயந்திரங்களை உடனடியாக கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!

Tuesday, May 4th, 2021
நாட்டில் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்களை உடனடியாக கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று நிலைமையைக் கருத்திற்... [ மேலும் படிக்க ]

வீதிப் பாதுகாப்பு தொடர்பாக தேசிய வாரத்தை பிரகடனப்படுத்த போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, May 4th, 2021
வீதிப் பாதுகாப்பு தொடர்பாக தேசிய வாரத்தை பிரகடனப்படுத்தவும், எதிர்வரும் காலங்களில் வருடாந்தம் நவம்பர் மாதத்தில் இவ்வாறு வாரத்தை நடத்துவதற்கும் போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடற்பகுதி தீவிர பாதுகாப்பில் – வேறு நாட்டவர்களுக்கு உதவினால் கைது!

Tuesday, May 4th, 2021
நாட்டிற்குள் சட்டவிரோத குடியேறிகளைப் படகில் ஏற்றிவரும் இலங்கை மீனவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் நாட்டில் கொரோனா தொற்று நிலையைக்... [ மேலும் படிக்க ]

கடந்த ஒரு மாதத்தில் ஆயிரத்து 959 வீதி விபத்துக்கள் – 205 பேர் பலி – ஆயிரத்து 254 பேர் காயம் – பொலிஸ் தலைமையகம் தகவல்!

Tuesday, May 4th, 2021
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற விபத்துக்களில் 205 பேர் கொல்லப்பட்டதுடன் ஆயிரத்து 254 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த விபத்துக்களில் 461 பேர்... [ மேலும் படிக்க ]

கொரோனா விதிமுறைகளை மீறினர் – திருவிழா நடத்திய உபயகாரர் உள்ளிட்ட நான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

Tuesday, May 4th, 2021
கொரோனா சுகாதார விதிமுறைகளை மீறி ஆலயத்தில் திருவிழா நடத்திய உபயகாரர் உள்ளிட்ட நான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். காரைநகர் களபூமி பகுதியில் உள்ள ஆலயத்தில் வருடாந்திர... [ மேலும் படிக்க ]

அதிக பணிச்சுமை – தாதியர்களுக்கு பாரிய அசௌகரியம் – அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் சுட்டிக்காட்டு!

Tuesday, May 4th, 2021
தற்போதைய சூழலில் தாதியர்கள் அனைவரும், அதிக பணிச்சுமை காரணமாக பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து குறித்த... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நேற்றும் 1923 கொரோனா தொற்று : 13 பேர் உயிரிழப்பு!

Tuesday, May 4th, 2021
இலங்கையில், இன்றையதினம் 13 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி நாட்டில் இதுவரை 709 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

கொடிகாமம் வர்த்தகர்கள் நால்வர் உட்பட வடக்கில் மேலும் 14 பேருக்கு கோவிட் தொற்று – மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

Tuesday, May 4th, 2021
வடக்கில் மேலும் 14 பேருக்குக் கோவிட் - 19 வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி பொது மன்னிப்புக்கான ஆவணங்களில் கையெழுத்திட்ட ரஞ்சன்!

Tuesday, May 4th, 2021
சிறை தண்டனை அனுபவித்துவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதி பொதுமன்னிப்புக்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார். இந்த தகவலை... [ மேலும் படிக்க ]

சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் இன்று!

Tuesday, May 4th, 2021
நாட்டின் தற்போதைய கொவிட்-19 நிலை தொடர்பில், நாடாளுமன்றில் இன்று (04) சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. அண்மையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்,... [ மேலும் படிக்க ]