தினசரி செய்திகள்

உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தாமதம் – நாடாளுமன்றில் இன்றும் இடம்பெறாத போன கொழும்பு துறைமுக நகர விவாதம்!

Wednesday, May 5th, 2021
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய சட்டமூலம் தொடர்பில் இன்று (05) விவாதம் நடத்துவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்தா யாபா அபேவர்தன தலைமையில் நேற்று (04) நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

தேசிய இணையப்பாதுகாப்பு சுட்டியில் இலங்கை முன்னேற்றம் – இலங்கை கணணி அவசர சேவைப்பிரிவு தெரிவிப்பு!

Wednesday, May 5th, 2021
தேசிய இணையப்பாதுகாப்பு சுட்டியில் உலகளாவிய இலங்கை 69 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கணணி அவசர சேவைப்பிரிவு அறிவித்துள்ளது. இத்துடன் இணையக்குற்றங்களை... [ மேலும் படிக்க ]

அகில இலங்கை ரீதியில் இரு தமிழ் மாணவர்கள் முதலிடம்!

Wednesday, May 5th, 2021
2020ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அகில இலங்கை ரீதியில் துறை ரீதியாக முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி,... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் எழுச்சியை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள் – உலக சுகாதார மையம் வலியுறுத்து!

Wednesday, May 5th, 2021
இலங்கையில் தினசரி கொரோனா நோய்த்தொற்றுகள் உயர்வதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் எழுச்சியை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு உலக சுகாதார மையம் வலியுறுத்தியுள்ளது. இந்த பிரச்சினை இலங்கையை... [ மேலும் படிக்க ]

கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கம்!

Wednesday, May 5th, 2021
யாழ். தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மறு அறிவித்தல் வரை முடக்கப்படுவதாக வடக்கு மாகாண... [ மேலும் படிக்க ]

கொரோனா பரவலுக்கு பொதுமக்களின் கவனயீனமே காரணம் – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றச்சாட்டு!

Wednesday, May 5th, 2021
பொதுமக்களின் கவனயீனத்தால் கொரோனா வைரஸ் பரவி வருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்துள்ளார். கடந்த... [ மேலும் படிக்க ]

க.பொ.த உயர்தர பரீட்சை- அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவன்!

Wednesday, May 5th, 2021
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின், கணிதப் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவன் தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை... [ மேலும் படிக்க ]

துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான விவாதம் ஒத்திவைப்பு!

Tuesday, May 4th, 2021
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில்  நாளை (5) நாடாளுமன்றில் இடம்பெறவிருந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஒரே வாரத்தில் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று – 54 பேர் பலி!

Tuesday, May 4th, 2021
கடந்த ஒரு வார காலத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 54 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுகாதார தரப்பினர்... [ மேலும் படிக்க ]

படை வீரர்கள் மாதத்தை பிரகடனப்படுத்தி தேசிய படை வீரர்கள் நினைவுக் கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு!

Tuesday, May 4th, 2021
படை வீரர்கள் நினைவு மாதத்தை பிரகடனப்படுத்தி தேசிய படை வீரர்கள் கொடி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அணிவிக்கப்பட்டது. ரணவிரு சேவா அதிகார சபையின் பதில் தலைவர் திருமதி சோனியா... [ மேலும் படிக்க ]