தினசரி செய்திகள்

தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு மதிப்பளிக்காதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!

Thursday, May 6th, 2021
தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு மதிப்பளிக்காதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதற்கு அனுமதி – இராணுவ தளபதி அறிவிப்பு!

Wednesday, May 5th, 2021
கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திரா சில்வா... [ மேலும் படிக்க ]

கொவிட் நிதி வேறு எதற்கும் பயன்படுத்தமாட்டாது – அமைச்சர் நாமல் உறுதி!

Wednesday, May 5th, 2021
கொவிட் 19 தொற்றிற்கு எதிராகப் போராடுவதற்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதியை அரசாங்கம் வேறு எந்த செயற்றிட்டத்திற்கும் பயன்படுத்தாது என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல்... [ மேலும் படிக்க ]

பாரத தேசம் கொரோனாவின் பிடியிலிருந்து விரைவில் மீண்டுவர வேண்டும் – யாழ். நாக விகாரையில் விசேட வழிபாடு!

Wednesday, May 5th, 2021
கொரோனா அச்சுறுத்தலிலிரந்து பாரத தேசம் விரைவில் மீண்டுவர வேண்டும் என யாழ். நாக விகாரையில் விசேட பூசை வழிபாடு நடைபெற்றுள்ளது. சர்வதேச இந்து - பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பின்... [ மேலும் படிக்க ]

10 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குகிறது பைசர் நிறுவனம் – எதிர்பார்த்துள்ளதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, May 5th, 2021
எதிர்வரும் 3 மாதங்களில் 1 இலட்சம் தடுப்பூசிகளையும், அதனைத் தொடர்ந்து 10 இலட்சம் தடுப்பூசிகளையும் இலங்கைக்கு வழங்க பைசர் நிறுவனம் எதிர்பார்த்துள்ளதாக அரச மருந்தகக்... [ மேலும் படிக்க ]

கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் எவ்வித அரசியல் தலையீட்டுக்கும் இடமில்லை – அரசாங்கம் உறுதி!

Wednesday, May 5th, 2021
கொவிட் தொற்று பரவல் நிலைமையை மதிப்பீடு செய்து அதற்கான உரிய நடவடிக்கையை சுகாதார பிரிவினரின் ஆலோசனையின் அடிப்படையில் அரசாங்கம் முன்னெடுப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு தேவையான தடுப்பூசியை வழங்க அரசாங்கத்தால் முடியும் – சுகாதார அமைச்சர் பவித்திரா உறுதி!

Wednesday, May 5th, 2021
நாட்டு மக்களுக்கு தேவையான முழுமையான கொவிட் தடுப்பூசியை வழங்க முடியும் என்பதை அரசாங்கம் உறுதி செய்வதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இந்த வருடத்திற்குள்... [ மேலும் படிக்க ]

மீள திறக்கப்பட்டது தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் !

Wednesday, May 5th, 2021
கொரோனா தொற்று நிலைமை காரணமாக கடந்த 26 ஆம் திகதி மூடப்பட்ட தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் இன்று மீளவும் திறக்கப்பட்டது. அதிகாலை 05 மணிமுதல் மாலை 05 மணி வரை மாத்திரம் பொருளாதார... [ மேலும் படிக்க ]

முகக்கவசம் அணியாதவர்களுக்கு எச்சரிக்கை!

Wednesday, May 5th, 2021
யாழ்ப்பாணம் நகர் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான விழிப்புணர்வுச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோவின்... [ மேலும் படிக்க ]

வெறிச்சோடிய கொடிகாமம் – கடமையில் பாதுகாப்பு தரப்பினர்!

Wednesday, May 5th, 2021
கொடிகாமம் பிரதேசத்தில் அதிக அளவு கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்பட்டதை அடுத்து கொடிகாமம் பிரதேசத்தில் இரு கிராம சேவையாளர் பிரிவுகள் நேற்றிரவுமுதல் மறு அறிவித்தல் வரை... [ மேலும் படிக்க ]