தினசரி செய்திகள்

தனியார் நிறுவனங்கள் தாம் நினைத்தவாறு கொவிட் தடுப்பூசியை பெற்றுக்ககொள்ள முடியாது – இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Thursday, June 3rd, 2021
இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்திற்கு மாத்திரமே இலங்கையில் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் ஆற்றல் உண்டு என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

எழுதுமட்டுவாளில் விடுமுறை இல்லம் யாழ்.மறைமாவட்ட ஆயரால் திறந்து வைப்பு!

Thursday, June 3rd, 2021
எழுதுமட்டுவாள் பிரதேசத்தில் உள்ள யாழ் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு சொந்தமான "நுங்குவில் தோட்டத்தில்"  புதிதாக  அமைக்கப்பட்ட 'விடுமுறை இல்லம்' யாழ் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி... [ மேலும் படிக்க ]

கந்தரோடையில் ஆயுத முனையில் அச்சுறுத்தி பெரும் நகைக் கொள்ளை – மூவர் சந்தேகத்தில் கைது!

Thursday, June 3rd, 2021
பயணக் கட்டுப்பாட்டில் யாழ்.குடாநாடு முடங்கிக்கிடக்கும் நிலையில் கந்தரோடைப் பகுதியில் பெரும் நகைக் கொள்ளை இடம்பெற்றுள்ளமை மக்களை பயப்பீதியில் ஆழ்த்தியுள்ளது. இச் சம்பவம் இன்று... [ மேலும் படிக்க ]

டெபோரா ரோஸ் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள யோசனைக்கு இலங்கை கடும் எதிர்ப்பு!

Thursday, June 3rd, 2021
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டெபோரா கே.ரோஸ் அந்த நாட்டு காங்கிரஸ் சபையில் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள யோசனைக்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு தெரிவிப்பதாக வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

மெனிங் சந்தை இன்று மீண்டும் திறப்பு!

Thursday, June 3rd, 2021
மெனிங் சந்தை இன்று அதிகாலைமுதல் வர்த்தக நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டுள்ளதாக மெனிங் பொது சந்தை மற்றும் அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலைய சங்க பொருளாளர் நிமல் அத்தநாயக்க... [ மேலும் படிக்க ]

சீனாவின் ‘சினோவக்’தடுப்பூசியை இலங்கை கூட்டாக தயாரிக்க உலக சுகாதார நிறுவனம் ஒப்பதல் – இன்றைய சர்வதேச பூகோள அரசியல் பாரிய வெற்றி என ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Wednesday, June 2nd, 2021
இலங்கை அரச மருந்துகள் உற்பத்தி கூட்டுத்தாபனம் கோவிட் தடுப்பூசிகளை சீனாவுடன் கூட்டாகத் தயாரிப்பதற்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள என ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பில் 24 மணித்தியாலயத்தில் 4 மரணங்கள் 64 பேருக்கு கொரோனா – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

Wednesday, June 2nd, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலமான காலப்பகுதியில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு நிறுவனங்களை பதிவு செய்வது தொடர்பில் அரசாங்க எடுத்த தீர்மானம்!

Wednesday, June 2nd, 2021
இலங்கையில் வெளிநாட்டு நிறுவனங்களை பதிவு செய்யும்போது முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் ஒப்புதலை கட்டாயப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பான... [ மேலும் படிக்க ]

கடல் நீரின் pH அளவில் மாற்றம் இல்லை – நாரா நிறுவனம் தெரிவிப்பு!

Wednesday, June 2nd, 2021
X-Press Pearl கப்பலின் இரசாயன பதார்த்தங்கள் கடலில் கலந்துள்ள போதிலும், நீரின் pH அளவில் மாற்றமேதும் இல்லை என நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் ஆரம்பகட்ட பரிசோதனைகளில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடமாடும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Wednesday, June 2nd, 2021
அத்தியாவசிய பொருட்களை நடமாடும் சேவை மூலம் வீடுகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது. சில வர்த்தகர்கள் மரக்கறி மற்றும்... [ மேலும் படிக்க ]