தினசரி செய்திகள்

தாதியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 63ஆக அதிகரிக்க தீர்மானம்!

Wednesday, June 16th, 2021
தாதியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 63ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை திறப்பது தொடர்பில் ஆராயப்படுகிறது – கல்வியமைச்சு தெரிவிப்பு!

Wednesday, June 16th, 2021
நாட்டில் கொவிட் அச்சுறுத்தல் இல்லாத பகுதிகளில் பாடசாலைகளை திறக்குமாறு பல்வேறு தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் பயணக் கட்டுப்பாடுகளை புறக்கணித்து செயற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் பிரதி சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை!

Wednesday, June 16th, 2021
பயணக் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் புறக்கணித்து செயற்பட்டால் 4 மாதங்களுக்கு பயண கட்டுப்பாடுகளை நீடிப்பது அல்லது கடுமையான ஊரடங்கை அமுல்படுத்தி கடுமையான சட்டத்தை செயற்படுத்த... [ மேலும் படிக்க ]

ரணில் விக்ரமசிங்கவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு!

Wednesday, June 16th, 2021
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த நாடளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றுத்... [ மேலும் படிக்க ]

நாளாந்தம் ஆயிரத்து 500 கோடி ரூபாவுக்கும் அதிகமான வருமானம் இழப்பு – இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டு!

Wednesday, June 16th, 2021
நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஊடாக, நாளாந்தம் 15 இலட்சம் கோடி ரூபா கிடைக்கப் பெற்று வந்த நிலையில், தற்போதைய சூழ்நிலையால் நாளாந்தம் ஆயிரத்து 500 கோடி ரூபாவுக்கும் மேலதிகமாக... [ மேலும் படிக்க ]

கிழக்கில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் நான்கு மரணங்கள் பதிவு : 150 பேர் பாதிப்பு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Wednesday, June 16th, 2021
கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிழக்கு மாகாணத்தில் 150 தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ள நிலையில், நான்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

தீ விபத்துக்குள்ளான கப்பல் – கடல் மாசுபாட்டை நிவர்த்தி செய்ய இலங்கைக்கு நோர்வே உதவி!

Wednesday, June 16th, 2021
இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் காரணமாக ஏற்படும் கடல் மாசுபாட்டினை நிவர்த்தி செய்ய நோர்வே கடலோர நிர்வாகம் தொலைதூர உதவிகளை வழங்கியுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

அதிபர் மற்றும் ஆசிரியர்கள் வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு சலுகை வழங்குங்கள் – பிரதமரிடம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை!

Wednesday, June 16th, 2021
அதிபர் மற்றும் ஆசிரியர்கள் வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு சலுகை வழங்கி கொரோனான காலத்தில் தாம் எதிர்கொள்ளும் அசௌகரியங்களுக்கு பரிகாரம் வழங்குமாறு நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர்... [ மேலும் படிக்க ]

சீனாவின் எழுச்சியை அடிப்படையாகக் கொண்டே இந்த நூற்றாண்டில் ஆசியாவின் எழுச்சியும் தங்கியுள்ளது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டு!

Wednesday, June 16th, 2021
பல்வேறு நாடுகள் சீனா தேசத்தின் மீது படையெடுத்திருந்தபோதும் சீனா ஒருபோதும் பிற நாடுகள் மீது படையெடுக்கவில்லை என சுட்டிக்காட்டிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சீனாவின் எழுச்சியை... [ மேலும் படிக்க ]

பொருட்கள் விநியோகத்துக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் 21 ஆம் திகதிவரை நீடிப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Wednesday, June 16th, 2021
நடமாடும் சேவையை முன்னெடுக்க வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரம் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை செல்லுபடியாகும் என பொலிஸ் ஊடகப்  பேச்சாளர், பிரதிக் பொலிஸ் மா அதிபர் அஜித்... [ மேலும் படிக்க ]