பொருட்கள் விநியோகத்துக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் 21 ஆம் திகதிவரை நீடிப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!
Wednesday, June 16th, 2021நடமாடும் சேவையை முன்னெடுக்க வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரம் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை செல்லுபடியாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிக் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நடமாட்டக் கட்டுப்பாடு அமுலாகியுள்ள இந்தக் காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள அனுமத்திப் பத்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அழகு சாதன பொருட்களுக்கும் விரைவில் சட்டமூலம்!
கட்டாக்காலிகளை கட்டுப்படுத்த ஊர்காவற்றுறையில் நடவடிக்கை!
கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவருக்கு 5 இலட்சம் வரை அபராதம் ...
|
|