தினசரி செய்திகள்

நெல் அறுவடை தேவையான அளவை எட்டியுள்ளது – நாட்டில் செயல்படும் “அரிசி மாபியாக்களே சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் – அமைச்சர் ரமேஷ் பத்திரன சுட்டிக்காட்டு!

Wednesday, June 23rd, 2021
அரசாங்க மதிப்பீடுகளின்படி, நெல் அறுவடை தேவையான அளவை எட்டியுள்ளது என தெரிவித்துள்ள அமைச்சரவை இணைப் பேச்சாளரும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சருமான ரமேஷ் பத்திரன, ஆனால் நாட்டில்... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பழை வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவு அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான மீளாய்வு!

Wednesday, June 23rd, 2021
தெல்லிப்பழை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவு அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான மீளாய்வு வடமாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் இடம்பெற்றது. இதன் போது... [ மேலும் படிக்க ]

யாழ் – கிளிநொச்சி நீர் வழங்கல் திட்ட மீளாய்வு கலந்துரையாடல்!

Wednesday, June 23rd, 2021
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர் வழங்கல் திட்ட தொடர்பான மீளாய்வு கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த... [ மேலும் படிக்க ]

டேராக் கட்டணங்கள் இன்றி வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி வசதி – அமைச்சர் நமல் ராஜபக்ஷ நடவடிக்கை!

Wednesday, June 23rd, 2021
எந்தவொரு டேரா தரவுக் கட்டணமும் இன்றி வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி வசதிகளை வழங்கும் முறையொன்று இந்த மாதம்முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று... [ மேலும் படிக்க ]

கொவிட் நோயாளர்களை குணப்படுத்த இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் 100 ஒக்சிஜன் கருவிகள் பிரதமரிடம் கையளிப்பு!

Wednesday, June 23rd, 2021
கொரோனா தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளர்களின் பாவனைக்காக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் 100 ஒக்சிஜன் கருவிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கை... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார் ரணில் விக்கரமசிங்க!

Wednesday, June 23rd, 2021
தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவான, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி 15 பேருந்துகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Wednesday, June 23rd, 2021
கடந்த 2 நாட்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பயணித்த 15 பேருந்துகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் வழங்குமாறு நீதி அமைச்சு கோரிக்கை!

Wednesday, June 23rd, 2021
தீக்கிரையான எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட நட்டத்தை மதிப்பீடு செய்வதற்காக நியமிக்கப்பட்ட 5 உபகுழுக்களுக்கு கப்பலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் வழங்க முடியும் என நீதி... [ மேலும் படிக்க ]

அரசாங்கம் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை எனவும் மாறாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே விரும்புகிறது – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, June 23rd, 2021
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான புதிய முறைமை ஒன்று உருவாக்கப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றில்... [ மேலும் படிக்க ]

கைத்தொழில் துறையை பலப்படுத்தி ஊக்குவிக்க நிபுணத்துவ ஆலோசனை குழு – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அறிவிப்பு!

Tuesday, June 22nd, 2021
நாட்டின் கைத்தொழில் துறையை பலப்படுத்தி ஊக்குவிக்க நிபுணத்துவ ஆலோசனை குழு ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]