தினசரி செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இராஜினாமா!

Tuesday, July 6th, 2021
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் தனது... [ மேலும் படிக்க ]

பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை பெறுவதில் தாமதம் – இராணுவத் தளபதி தகவல்!

Tuesday, July 6th, 2021
நாட்டில் நாளொன்றில் குறைந்த கொரோனா நோயாளர்கள் மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் நேற்று பதிவாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்று 816 பேருக்கே... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றில் முக்கிய நான்கு சட்ட மூலங்கள் சமர்ப்பிக்கப்படும் – அமைச்சர் தினேஸ் குணவர்தன!

Tuesday, July 6th, 2021
இந்த வாரத்தில் நாடாளுமன்றில் நான்கு முக்கியமான சட்ட மூலங்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவைத் தலைவரும், வெளிவிவகார அமைச்சருமான தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஜெனரல் சேர் ஜோன்... [ மேலும் படிக்க ]

மணல் கொள்ளையர்களுக்கு பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கும் இடையில் கைக்கலப்பு – அரியாலையில் நான்கு பொலிஸ் விசேட அதிரடி படையினர் காயம்!

Tuesday, July 6th, 2021
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் மணல் கொள்ளையர்களுக்கு பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கும் இடையில் ஏற்பட்ட கைக்கலப்பில் நான்கு பொலிஸ் விசேட அதிரடி படையினர் காயமடைந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் வெளியேறவும் ஏற்றுக்கொள்ளும் வேறுபலர் உள்வரவும் கதவுகள் அகலத் திறந்திருக்கின்றன – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, July 6th, 2021
நாங்கள் எவரையும் பலவந்தமாக வைத்திருக்கவில்லை, என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசியல் கூட்டணியொன்றில் மாறுபட்ட கொள்கைகள் காணப்படுவது வழமை எனவும்... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டத்தை கூட்டுறவுத் துறையால் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் – கூட்டுறவுத்துறைப் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, July 6th, 2021
விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணங்களை வழங்கும் விரிவான வேலைத்திட்டத்தை, கூட்டுறவு இயக்கத்தினால் மேற்கொள்ள முடியுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

மாவட்டங்களுக்குரிய உற்பத்திப் பொருட்களைத் தனித்தனியே விற்பனை செய்யும் பொறிமுறைய உருவாக்கப்பட வேண்டும் – ஜனாதிபதியிடம் தேசிய விவசாயிகள் சம்மேளனத்தின் பிரதி தலைவர் ரங்கன் கோரிக்கை!

Tuesday, July 6th, 2021
“விவசாய உற்பத்திப் பொருட்களின் விலைகள், மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபட்டவையாகக் காணப்படுகின்றன. அதனால், பொருளாதார மத்திய நிலையங்களில், அந்தந்த மாவட்டங்களுக்குரிய உற்பத்திப்... [ மேலும் படிக்க ]

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் கொவிட் தொற்றுக்குள்ளான சிங்கத்திற்கு நிமோனியா!

Tuesday, July 6th, 2021
தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் கொவிட் தொற்றுக்குள்ளாகிய தோர் என்ற சிங்கத்திற்கு நிமோனியா நிலைமை தீவிரமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக விசேட சிகிச்சைகள் மீளவும்... [ மேலும் படிக்க ]

பசளை இறக்குமதியாளர்கள், ஒரு வாரத்திற்குள் தங்கள் கையிருப்புகளை சந்தைபடுத்த வேண்டும் – விவசாயத்துறை அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு!

Tuesday, July 6th, 2021
இரசாயன பசளை இறக்குமதியாளர்கள் தாங்கள் பதுக்கி வைத்திருக்கும் பசளை கையிருப்புகளை சந்தைப்படுத்த வேண்டும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இரண்டாம் கட்டத் தடுப்பூசி ஏற்றும் திட்டம் சிறப்பாக முன்னெடுப்பு!

Monday, July 5th, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 10 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ள தடுப்பூசி... [ மேலும் படிக்க ]