தினசரி செய்திகள்

நாடு முழுமையாக முடக்கப்படாது – பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Friday, August 13th, 2021
நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை அமுல்படுத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனினும் பயணக்கட்டுப்பாடுகள்... [ மேலும் படிக்க ]

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு துரித பிசிஆர் சோதனை – சுகாதார அமைச்சுக்கு ஜனாதிபதி அறிவுறுத்து!

Friday, August 13th, 2021
நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை அறிய பிசிஆர் சோதனைகளைத் துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சுக்கு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவம் நிறுத்தப்பட்டது – பரிபாலன சபை அறிவிப்பு!

Friday, August 13th, 2021
ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி மகோற்சவத்தை இம்முறை நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என ஆலய பரிபாலன சபை அறிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

டெல்டா காரணமாக சிறுவர் தொற்றாளர் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண சுட்டிக்காட்டு!

Friday, August 13th, 2021
கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனையில் சுமார் 152 சிறுவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண... [ மேலும் படிக்க ]

5 விநாடிகள் முகக்கவசமின்றி இருப்பது ஆபத்து – மருத்துவர் சந்திம ஜீவந்தர எச்சரிக்கை!

Friday, August 13th, 2021
5 விநாடிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் கூட கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்து இருப்பதாக மருத்துவர், பேராசிரியர் சந்திம ஜீவந்தர எச்சரித்துள்ளார். அத்துடன் டெல்டா கொரோனா... [ மேலும் படிக்க ]

தேவைப்பாடு வெகுவாக அதிகரிப்பு: பிராணவாயுவை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவிப்பு!

Friday, August 13th, 2021
நாட்டில் பிராணவாயுவுக்கான தேவைப்பாடு வெகுவாக அதிகரித்துள்ளமையினால் பிராணவாயுவை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த... [ மேலும் படிக்க ]

எரிவாயு நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க தயாராகும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Friday, August 13th, 2021
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்ததாக புதிய நிறுவனத்தை ஆரம்பித்து எல்பி எரிவாயுவை தயாரித்து போட்டி விலையில் சந்தைக்கு விநியோகிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பயண கட்டுப்பாட்டிற்கு அப்பால் இறுக்கமான தீர்மானம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!

Friday, August 13th, 2021
இலங்கையில் ஆபத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா பரவலுக்கு மத்தியில் பயணக்கட்டுப்பாட்டிற்கு அப்பால் தீர்மானம் ஒன்று எடுக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

இலங்கை போக்குவரத்து சபையில் 285 ஊழியர்களுக்கு கொரோனா தொற்றுறுதி – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Thursday, August 12th, 2021
இலங்கை போக்குவரத்து சபையில் பல ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வாகன ஒழுங்குறுத்துகை, பேருந்து போக்குவரத்து சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள், மோட்டார் வாகன... [ மேலும் படிக்க ]

பிறப்பு, இறப்பு ,விவாக சான்றிதழ்களை எந்தவொரு பிரதேச செயலகத்திலிருந்தும் உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியும் – பாதுகாப்பு செயலாளர் அறிவிப்பு!

Thursday, August 12th, 2021
நாட்டின் அனைத்து பிரஜைகளும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ்களை விரைவாகவும் எளிதாகவும் பெற்றுக்கொள்வதற்கான ஒன்லைன் முறைமை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம்... [ மேலும் படிக்க ]