தினசரி செய்திகள்

தடுப்பூசி செயல்முறையின் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்கு முன்பே, துரதிஷ்டமான சூழ்நிலையை எதிர்கொள்ளவேண்டியேற்பட்டுள்ளது – விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டு!

Tuesday, August 17th, 2021
தடுப்பூசி செயல்முறையின் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்கு முன்பு, தற்போது துரதிஷ்டமான சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு வருந்துவதாக தெரிவித்துள்ள விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின்... [ மேலும் படிக்க ]

பிராணவாயுவை எடுத்துவர சென்னை நோக்கி பயணமானது சக்தி!

Tuesday, August 17th, 2021
இந்தியாவிடம் கொள்வனவு செய்யபட்ட ஒட்சிசன் தொகையை இலங்கைக்கு எடுத்துவருவதற்காக இலங்கை கடற்படைக்கு சொந்தமான சக்தி எனும் கப்பல் இன்று (17) அதிகாலை திருகோணமலை துறைமுகத்தில் இருந்து... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கான தொலைக்காட்சி அலைவரிசையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை – புதிய வெகுசன ஊடக அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, August 17th, 2021
இரண்டு வாரங்களுக்குள் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கான தொலைக்காட்சி அலைவரிசையை ஆரம்பிப்பதற்கு முன்னுரிமை வழங்குவதே தனது முதன்மைப் பணியென புதிய வெகுசன ஊடக அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மீனவ கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவுக்கு ஆலோசனை-!

Tuesday, August 17th, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடற்றொழில் அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில், அவரது எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்ட 'மீனவ கிராமங்களை' அபிவிருத்தி செய்வதற்கு பிரதமரினால் வீடமைப்பு... [ மேலும் படிக்க ]

கணக்கீடுகள் முடிந்தவுடன் இறப்பு வீதம் குறையும் – சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிப்பு!

Tuesday, August 17th, 2021
கொரோனா புள்ளிவிபரங்கள் தொடர்பான கணக்கீடுகளில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு சரிசெய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள சுகாதார மேம்பாட்டுப்... [ மேலும் படிக்க ]

யாழ். கொடிகாமம் பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது!

Tuesday, August 17th, 2021
கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்ட நிலையில் கொடிகாமம் பொதுச் சந்தையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்... [ மேலும் படிக்க ]

கோவிட் தொற்று சவாலை தோற்கடிக்க அனைத்து மக்களினதும் கூட்டு சமூகப் பொறுப்பு அவசியம் – நாட்டு மக்களிடம் புதிய சுகாதார அமைச்சர் வலியுறுத்து!

Monday, August 16th, 2021
தற்போது ஏற்பட்டுள்ள கோவிட் தொற்று சவாலை தோற்கடிக்க நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் கூட்டு சமூகப் பொறுப்பு அவசியம் என புதிய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல... [ மேலும் படிக்க ]

முகக்கவசங்களை பயன்படுத்திய பின் எரித்து விடுங்கள் : பேராசிரியர் அஜந்த பெரேரா வலியுறுத்து!

Monday, August 16th, 2021
முகக் கவசங்களைப் பயன்படுத்திய பின்னர், அவற்றை குப்பைகளில் போட வேண்டாமெனவும் அவற்றை எரிக்க வேண்டும் எனவும் பேராசிரியர் அஜந்த பெரேரா வலியுறுத்தியுள்ளார். மேலும், நாட்டிலுள்ள... [ மேலும் படிக்க ]

நாட்டின் சுற்றுலா வலயங்களிலுள்ள அனைத்து வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Monday, August 16th, 2021
நாட்டின் அனைத்து சுற்றுலா வலயங்களிலும் உள்ள  வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும் என தெரிவித்துள்ள நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அபிவிருத்தி செய்ய  வேண்டிய வீதிகள்... [ மேலும் படிக்க ]

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்தது – புதிதாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்களும் அடையாளம்!

Monday, August 16th, 2021
இலங்கையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அத்துடன் தற்போது நாளாந்தம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன்,... [ மேலும் படிக்க ]